மலேஷியாவின் முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசினிடம் அந்நாட்டு ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 2020 முதல் 2021 வரை 17 மாதங்கள் பிரதமராக...
Read moreஇலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தற்போது சிரேஷ்ட பொலிஸ் மா அதிபராகவுள்ள தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டால், அதனை தாம் எதிர்ப்பதாகவும், அது நாட்டின்...
Read moreநியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட் சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (9) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை சிறப்பான நிலையில் இருக்கிறது. முதலாம்...
Read moreநிம்மதியாக வீடுகளில் தூங்கி பல மாதங்கள் ஆகின்றன. வீதிகளில் இறங்கி போராடுவதை தவிர இனி வேறு வழியில்லை என அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்...
Read moreவரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் 15ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக...
Read moreவவுனியா, குட்ஷெட் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து அண்மையில் சடலங்களாக மீட்கப்பட்ட தம்பதியர் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனைகள் நேற்று வவுனியா...
Read moreஇந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டிய சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மற்றும் அரசியல் ஆய்வாரள் சல்மான் அல்-அன்சாரி, புதுடெல்லி தனது தேசிய நலன்களை எவ்வாறு முதன்மையாகக்...
Read moreஉக்ரைனில் ரஸ்யாவின் பாரியமனித உரிமை மீறல்களிற்கான ஆதாரங்களை ஹேக்கின் சர்வதேச நீதிமன்றத்துடன் அமெரிக்கா பகிர்வதை பென்டகன் தடுத்துவருவதாக முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச குற்றவியல் நீதி;மன்றம் ரஸ்யாவிற்கு...
Read moreமைக்ரோசொஃப்டின் சத்யா நாதெள்ளா, ஆல்பாபெட்டின் சுந்தர் பிச்சை மற்றும் ஐ.பி.எம்., அடோப், பாலோ ஆல்டோ நெட்வொர்க், வி.எம்.வேர், விமியோ ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் இந்திய வம்சாவளியை...
Read moreபிஜியின் முன்னாள் பிரதமர் பிராங்க் பைனிமாராமா, அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர் நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். பைனிமாராமாவுக்கும் தற்போது...
Read more