தேர்தல் காலத்தில் நாட்டில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கான குறுகிய அரசியல் நோக்கங்களில் சில குழுக்கள் செயற்பட்டுக் கொண்டிருகின்றன. எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் தடையற்ற மின் விநியோகத்தை வழங்குவதற்கு...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பயணத்தை நாமல் ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ முழுமையாக சீரழித்து விட்டார்கள். ராஜபக்ஷர்களுடன் இனி ஒன்றிணைய போவதில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய...
Read moreநடிகர் நாசர் தலைமையில் சிறப்புற நடைபெற்ற பயங்கரவாதி நாவல் உரையாடல் நிகழ்வுஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவல் உரையாடல் நிகழ்வு சென்னையில் டிஸ்கவரி புக் பலஸ்...
Read moreமின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(13.02.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மின்வெட்டு நேரம் இதற்கமைய A,...
Read moreதன்வெளியை சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மாணவர்களான தயாபரன் சஜித்தன், சத்தியசீலன் தனு, வீரசிங்கம் விதுசன் என்பவர்களே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தாந்தாமலை பகுதிக்கு...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற (13.02.2023) செய்தியாளர் சந்திப்பில்...
Read moreகழகங்களுக்கு இடையிலான உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் ஸ்பெய்னின் றியல் மட்றிட் கழகம் 5 ஆவது தடவையாக சம்பியனாகியுள்ளது. 2022 கழக உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதிப்போட்டியில் சவூதி...
Read moreஅடையாளம் காணப்படாத நான்காவது பறக்கும் பொருளொன்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது. கனேடிய எல்லைக்கு அருகிலுள்ள, மிச்சிகன் மாநிலத்தின் ஹுரோன் எரிக்கு அருகில் இந்த பறக்கும் பொருள் ஞாயிற்றுக்கிழமை...
Read moreதுருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர பூகம்பம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு...
Read moreநாட்டை வங்குராேத்து அடையச்செய்தது நிதி சார்ந்த குற்றமாகும். அந்த குற்றத்தைச் செய்த ராஜபக்ஷ்வினரையும் அதற்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சட்டத்துக்கு முன்...
Read more