உக்ரைனில் ரஸ்யாவின் பாரியமனித உரிமை மீறல்களிற்கான ஆதாரங்களை ஹேக்கின் சர்வதேச நீதிமன்றத்துடன் அமெரிக்கா பகிர்வதை பென்டகன் தடுத்துவருவதாக முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச குற்றவியல் நீதி;மன்றம் ரஸ்யாவிற்கு...
Read moreமைக்ரோசொஃப்டின் சத்யா நாதெள்ளா, ஆல்பாபெட்டின் சுந்தர் பிச்சை மற்றும் ஐ.பி.எம்., அடோப், பாலோ ஆல்டோ நெட்வொர்க், வி.எம்.வேர், விமியோ ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் இந்திய வம்சாவளியை...
Read moreபிஜியின் முன்னாள் பிரதமர் பிராங்க் பைனிமாராமா, அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர் நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். பைனிமாராமாவுக்கும் தற்போது...
Read moreஅவசரகால உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவிக்காக இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் வழங்குகின்றது. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு மிக முக்கியமான உணவு...
Read moreஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (ICC WTC) இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்த்தாடவேண்டும் என்ற நிறைந்த ஆர்வத்துடன் நியூஸிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை...
Read moreஎல்ஜிபிடிகியு சமூகத்தினரின் சங்கமொன்றை பதிவு செய்ய மறுத்தமைக்காக கென்யாவின் உச்சநீதிமன்றம் அந்த நாட்டின் அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சமூகங்களின் உரிமைகளை மறுக்கின்றது என...
Read moreகத்தாரின் புதிய பிரதமராக மொஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி பதவியேற்றுள்ளார் இதுவரை பிரமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த ஷேக் காலித் பன் கலீபா பின்...
Read moreஇலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் மொத்த விலை 30 ரூபாவினாலும் பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விலை 40 ரூபாவினாலும்...
Read moreஇன்று (08) முதல் அமுலுக்குவரும் வகையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (QR) கோட்டா முறைமை புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர...
Read moreநல்லிணக்கவாதியாகவும் சமாதானத்தை கர்த்தாவாகவும் தன்னை உலகுக்கு வெளியில் காட்டிக்கொள்ள ஜனாதிபதி முயற்சித்தாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் உரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன. நாட்டில்...
Read more