வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என்ற உத்தரவு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டு பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என...
Read moreபுதிய பயங்கரவாத சட்டத்துக்கு எதிராக முழுமையான ஒத்துழைப்பை வழங்குங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு...
Read moreகொழும்பின் பல பகுதிகளில் இன்று (24) திங்கட்கிழமை மாலை மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. மருதானை உப மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக மின்விநியோக தடையேற்பட்டதாக மின்சார...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான குடிநீர் கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என்பது தொடர்பில் மேலதிக ஆலோசனைகளைக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்...
Read moreவடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன. இந்த நிலையில் குறித்த...
Read moreமும்பை இண்டியன்ஸுக்கும் பஞ்சாப் கிங்ஸுக்கும் இடையில் கடைசிக் கட்ட ஓவர்களில் குவிக்கப்பட்ட ஓட்டங்கள் தீர்மானித்த இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 13 ஓட்டங்களால்...
Read moreநடிகர் சந்தானம் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'டி டி ரிட்டன்ஸ்' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'பிரஞ்சு குத்து' பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. பாடலுடன் பாடலுக்கான...
Read moreEASY Entertaining Night 2023 நிகழ்வில் 50 விளம்பரதாரர்கள் கைகோர்த்துள்ளனர். இது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஈசி24நியூஸ் நிறுவனர் கிருபா பிள்ளை, இது அன்பு சாம்ராஜியம் என்றும்...
Read moreகொழும்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (23) பதுளை நோக்கிச் சென்ற விசேட ரயிலில் 15 வயதுடைய சிறுவன் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் சிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ...
Read moreசீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைக்காக இலங்கையிலிருந்து குரங்குகளை பெற முயன்ற சீனாவின் விலங்குகள் வளர்ப்பு நிறுவனம் குறித்த மேலதிக விபரங்களை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. இலங்கையிலிருந்து குரங்குகளை கோரிய...
Read more