Easy 24 News

யாழ். மரியன்னை பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு தின கூட்டுத்திருப்பலி

நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று (9) உயிர்த்த ஞாயிறு மகிமையின் கூட்டுத்திருப்பலியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களில்...

Read more

இலங்கைக்கு எதிரான 3ஆவது இருபதுக்கு 20 போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து

இலங்கைக்கு எதிரான 3ஆவது இருபதுக்கு 20 போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.  இந்நிலையில், இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில்...

Read more

அச்சுவேலியில் கஞ்சாவுடன் பெண் உட்பட இருவர் கைது!

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரி பகுதியில் வைத்து, குப்பிளான் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் ஒரு கிராம் கஞ்சாவுடன் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணயநிதியம் அழைப்பு

இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளித்து நிலையான மற்றும் உள்ளடக்கிய மீட்சியை ஊக்குவிக்கவேண்டும் என சர்வதேச...

Read more

யாழில் காரில் பயணித்தவரை வழிமறித்து வாள் வெட்டு!

கார் ஒன்றில் பயணித்தவரை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீதியில் வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.  யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற...

Read more

மருமகனால் தாக்கப்பட்டு மாமியார் உயிரிழப்பு: மருமகன் தப்பியோட்டம்!

பொல்பித்திகம, அலுத்வெகெதர பிரதேசத்தில் பெண் ஒருவர் நேற்று (8) அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று மாலை தனது கணவன் மற்றும் மருமகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, அவரது...

Read more

நான்கு வருடங்களாகிறது; இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை – கர்தினால் மல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு ஆராதனையின் போது...

Read more

விடுதலைப் புலிகளை வீரத்துடன் வரவேற்ற் யாழ்ப்பாண மக்கள்

வரலாற்றில் இன்று. 08. 04. 2002 A9 பாதை திறக்கப்பட்டு யாழ் சென்ற தவிபு போராளிகளை மக்கள் பேரெழுச்சியுடன் ஒன்று திரண்டு வரவேற்பளித்த வரலாற்று சிறப்பு மிக்க...

Read more

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ‘சிறைச்சாலை நூலகம்’ திறப்பு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகமொன்று அமைக்கப்பட்டு, அந்நூலகம் இன்று சனிக்கிழமை (8) காலை 9.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜாவால் இந்நூலகத்தின் அங்குரார்ப்பண...

Read more

பயங்கரவாத தடைச்சட்டமே தொடர்ந்து நீடிக்கும் நிலையேற்படும் | நீதியமைச்சர்

பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாகவே பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தைக் கொண்டுவருகின்றோம். அவ்வாறிருக்கையில் இப்புதிய சட்டம் வேண்டாம் என்றுகூறி எதிர்ப்பு வெளியிட்டால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் நிலையேற்படும்...

Read more
Page 635 of 4514 1 634 635 636 4,514