கனடாவில் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா...
Read moreவடமேல் மாகாணத்தில் உள்ள கால்நடைகளுக்கு வைரஸ் நோய் பரவி வருவதால், அந்த பகுதிகளில் விற்பனை செய்யப்படும் மாட்டிறைச்சியை உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கால்நடை உற்பத்தி...
Read moreவங்கி அதிகாரி ஒருவரின் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான சொகுசு காரை திருடிய சந்தேக நபர்கள் இருவரை தலங்கம பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தலவத்துகொடையில் உள்ள வைத்திய...
Read moreவவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் செவ்வாய்க்கிழைமை (30) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற இப்போராட்டத்தில் சர்வதேசமே எமக்கான...
Read moreஉடல் ஒத்துழைத்தால் 2024 ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாடுவதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் மஹேந்த்ர சிங் தோனி தெரிவித்தார். மற்றொரு ஐபிஎல் பருவ காலத்தில்...
Read moreஐபிஎல் 2023 இன் இறுதிப்போட்டியில் அற்புதமாக துடுப்பெடுத்தாடியமைக்காக குஜராத் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சனிற்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர். சென்னை அணிக்கு எதிரான ...
Read moreமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
Read moreகதிர்காமத்திற்கு சந்நதியில் இருந்து பாதயாத்தரை மேற்கொண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்த யாத்தீரிகர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (29) ஆலயத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்....
Read moreகிளிநொச்சியில் திங்கட்கிழமை (29) மாலை இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து திங்கட்கிழமை மாலை 4.00 மணியலவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து தர்மபுரம் நோக்கி பயணித்த மோட்டார்...
Read moreசாதிப்பாகுபாட்டை விதைத்து இனத்தை சிதைக்க வந்தீர்களா? என்று தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தனபாலசிங்கம் சுதாகரன் விக்னேஸ்வரனுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்....
Read more