Easy 24 News

மதுபோதையில் தன்னை தாக்கிய கணவனைக் குத்திக் கொன்ற மனைவிக்கு விளக்கமறியல்!

மது போதையில் தனது மனைவியை தொடர்ந்து தாக்கியதாக  கூறப்படும்  ஒருவர்,  அவரது  மனைவியால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பொலன்னறுவை மாவட்டத்தின் புலஸ்திபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது....

Read more

நாக சைதன்யா நடிக்கும் ‘கஸ்டடி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'கஸ்டடி' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஹெட் அப் ஹை..' எனத்...

Read more

சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம்

சமூக ஊடக தளங்களில்  பண்டிகை காலத்தின் போது தங்களின்  பல்வேறு நடவடிக்கைகள் குறிப்பாக வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்....

Read more

மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானம்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை புனர்வாழ்வளிக்க சிறைச்சாலைகளுக்குள் 6 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர்  விஜயதாச...

Read more

நாட்டில் தீவிரமடையும் இன்புளுவன்சா காய்ச்சல் தொடர்பில் சுகாதார பிரிவின் எச்சரிக்கை!

இன்புளுவன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரித்துள்ளது. இந்த நோய் சுவாச மண்டலத்தைத்...

Read more

போலி ஏ.டி.எம். இயந்திர அட்டைகளை பயன்படுத்தி பண மோசடி

நாட்டின் பல்வேறு  பொலிஸ் பிரிவுகளிலுள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் போலி ஏ.டி.எம். அட்டைகளை பயன்படுத்தி பண மோசடி செய்த  24 வயதுடைய இளைஞர் நுகேகொடை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால்...

Read more

பரபரப்பை தோற்றுவித்த ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரை இறுதிப் பந்தில் வென்றது லக்னோ

பெங்களூரு சின்னசுவாமி விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (10) இரவு கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎல் கிரக்கெட் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கடைசிப் பந்தில் ஒரு விக்கெட்டினால்...

Read more

வாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்!

பண்டிகைக் காலங்களில் முக்கிய நகரங்களில்  வாகனங்களை நிறுத்தும்போது சாரதிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் வாகங்களை நிறுத்தி  போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் ...

Read more

25 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது : அடுத்த கட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ஜானக வக்கும்பர

நாட்டில் தற்போதுள்ள நிலைமைகளின் அடிப்படையில் திட்டமிட்டபடி எதிர்வரும் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது.  குறித்த தினத்திற்கு முன்னர் தேர்தல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து...

Read more

சீன இராணுவம் யுத்தத்திற்கு தயார்- மூன்று நாள் ஒத்திகையின் பின்னர் அறிவிப்பு

தாய்வானிற்கு அருகில் மூன்றுநாள் போர் ஒத்திகையை மேற்கொண்ட பின்னர் தான் மோதலொன்றிற்கு தயாராக உள்ளதாக சீன இராணுவம் தெரிவித்துள்ளது. தாய்வான் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின் பின்னர் தாய்வானை...

Read more
Page 633 of 4514 1 632 633 634 4,514