Easy 24 News

வயோதிப தாய் கை,கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை!

கண்டியில் பல்லேகெலே, குண்டசாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப தாய் ஒருவர் கை,கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பலகொல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம்...

Read more

முல்லைத்தீவில் சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம்

உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி முல்லைத்தீவு மக்களால் முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்றையதினம்...

Read more

கிளிநொச்சியில் 131 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்னாங்கண்டி பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் 131 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டு சந்தேக...

Read more

மீண்டு வருவானா | கேசுதன்

வலிகளை கடந்து நடக்கின்றேன்சிந்திவிட்ட கண்ணீரின் துளிகள்காய்ந்து விட முதல் தொலைத்து விட்டநினைவுகள் மீண்டும்பற்றிக்கொள்கின்றது. தினமும்இந்த இரவுகள் மட்டும் ஏன்என் வலிகளை மட்டும்பல்கிப்பெருகிஅள்ளித் தெளிக்கின்றது வாசல் கதவுகளை தாண்டியவலிகளை...

Read more

அவசரகால சட்டம் மீண்டும் நீடிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

நாட்டில் நிலவும் பொது பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அமலில் உள்ள பொது அவசரகால நிலைமையை மேலும் நீடிப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிவிசேட...

Read more

யாழில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு – எண்மர் கைது!

யாழில் நேற்றையதினம் சனிக்கிழமை (27) இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன. இதன்போது ஆறு அழகிகளும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியில் இருந்த...

Read more

படுகொலைகளுடன் தொடர்புடைய விவகாரம் பாதாள உலகக்குழுவின் துப்பாக்கிதாரி கைது

போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவர், பல மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடைய பிரதான...

Read more

மீ்ண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில்! : ராஜித விளக்கம்

தற்போதைய அரசாங்கம் வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்து கடந்த காலத்தில் நாட்டை ஆட்சி செய்தது போல் உதவுவார் என முன்னாள்...

Read more

நடன இயக்குநர் றொபட் மாஸ்ரர் நடிக்கும் ‘ செவல காள ‘ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

நடன இயக்குநரும், பிரபல நடிகருமான றொபட் மாஸ்ரர் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'செவல காள' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருப்பதுடன் படப்பிடிப்பும்...

Read more

டக்ளஸ் கைது; கர்மாவில் இருந்து யாரும் தப்ப இயலாது என்பதற்கு உதாரணம் – கிருபா பிள்ளை

2000இல் யாழ்ப்பாணத்தை மாத்திரமின்றி இலங்கையை உலுக்கிய மிருசுவில் படுகொலையில் உயிர் தப்பிய ஒருவர் அப்போதைய யுத்த கால நெருக்கடியால்  டக்ளஸ் தேவானந்தாவிடம் சரணடைந்தார். அப்படி சரணடைந்தவரை டக்ளஸ்...

Read more
Page 62 of 4543 1 61 62 63 4,543