மிஹிந்தலை, தொரமடலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் தனியாக இருந்த 49 வயதுடைய அங்கவீனமுற்ற பெண்ணை கொலை செய்ததாக கூறப்படும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரை கைதுசெய்துள்ளதாக மிஹிந்தலை...
Read moreவீராங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவருக்கு எதிராக டெல்லி பொலிஸார் இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்...
Read moreபிரான்ஸ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகத் தலைவனுமான 'இரத்மலானே குடு அஞ்சு' என அழைக்கப்படும் சிங்கரகே சமிந்த சில்வாவை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை...
Read moreஉக்ரைன் ஜனாதிபதி வொலெடிமிர் ஜெலென்ஸ்கி தான் எப்போதும் கைத்துப்பாக்கியொன்றை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளதுடன் உயிருடன் பிடிபடுவதை விட போராடிசாவேன் என தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உக்ரைன்...
Read moreநடிகை கஸ்தூரி கனடா வருகை தந்து சிறப்பிக்கவுள்ள நிகழ்வுக்கு மக்களினதும் விளம்பரதாரர்களினதும் ஆதரவு பெருகி வருகின்றமை மகிழ்ச்சி தருகின்ற செய்தியாகும். EASY Entertaining Night 2023 நிகழ்வில்...
Read moreஎமது மக்கள் பலத்தை வெளிப்படுத்துவோம். மக்களாணையுடன் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள். மே தின கூட்டத்தில் இருந்து செயற்பாட்டு ரீதியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என ஸ்ரீலங்கா...
Read more3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில்...
Read moreவடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பு, தொல்பொருள் வளச்சுரண்டல் என்பன தொடரும் பட்சத்தில் அங்கு மீண்டுமொரு மோதல் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின்...
Read moreஇந்த வருடத்தின் இதுவரையான நான்கு மாத காலப்பகுதியில் ரூபாவின் பெறுமதி பாரியளவில் வலுப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 12.9 வீதத்தால் வலுப்பெற்றள்ளதாக...
Read moreயாழ். ஆனையிறவில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். வடமராட்சி சாரையடி பகுதியைச் சேர்ந்த 27 வயதான சத்தியமூர்த்தி சத்தியன் என்ற...
Read more