Easy 24 News

இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்துவது தவறா – மட்டக்களப்பு கைது குறித்து அம்பிகா சற்குணநாதன் கேள்வி

மட்டக்களப்பில் இனப்படுகொலை என்ற பதாகையை வைத்திருந்தமைக்காக இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள  இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன்  இனப்படுகொலை என்ற...

Read more

கூடைப்பந்தாட்டத்தில் தேசிய ரீதியல் சாதித்த யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம்

இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்ட சங்கத்தால் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்டோருக்கான டிவிசன் சி பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம்  சம்பியனாகியுள்ளது. நேற்று...

Read more

நான் ஸ்ரீலங்கன் இல்லை I | தீபச்செல்வன்

ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள்எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களைபயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா?வேற்றினம் என்பதாற்தானேஅழிக்கின்றனர் நமது சந்ததிகளை ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள்எமை அழைத்தனர்...

Read more

விரைவில் ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை! 23ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் தடை

எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் சாதாரண தரப் பரீட்சைகள் தொடர்பான தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. முறைப்பாடு செய்ய முடியும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்...

Read more

15 வருடங்களின் பிறகு நிரபராதி என விடுதலையான தமிழ் அரசியல் கைதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியின் போது, அவர் மீதான கொலை முயற்சி வழக்கில் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பொறியியலாளரான சிவலிங்கம்...

Read more

ரோஹன சவால் கிண்ண கால்பந்தாட்டம் : இஸிபத்தன முழு ஆதிக்கம்

தேர்ஸ்டன் கல்லூரிக்கும் இஸிபத்தன கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற டபிள்யூ. ஏ. ரோஹன சவால் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இஸிபத்தன கல்லூரி வெற்றிபெற்றது. 14, 16, 20 வயதுப்...

Read more

வடக்கு கிழக்கில் தமிழின படுகொலை நினைவு நாள் ஆரம்பம்

தமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப் படுகொலைக்கு நீதி கோரியும், முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை குறித்து பல்வேறு நினைவேந்தல்கள் வடக்கு...

Read more

மே 18 நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்ட நபர் கைது

மே 18 நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்ட அகம் மனிதாபிமான வள நிலைய உத்தியோகத்தர் செவ்வாய்க்கிழமை (16) மதியமளவில் மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய...

Read more

முள்ளிவாய்க்கால் கஞ்சி திருமலை சல்லி கிராமத்தில் பரிமாறல்

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பரிமாறும் நிகழ்வு திருக்கோணமலை சல்லி கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது. இதன்போது பொதுமக்கள் உட்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும்...

Read more

திருமதி கஸ்தூரியை சந்திக்க வருக

நடிகை கஸ்தூரி கனடா வருகை தந்து சிறப்பிக்கவுள்ள நிகழ்வுக்கு மக்களினதும் விளம்பரதாரர்களினதும் ஆதரவு பெருகி வருகின்றமை மகிழ்ச்சி தருகின்ற செய்தியாகும். EASY Entertaining Night 2023 நிகழ்வில்...

Read more
Page 601 of 4519 1 600 601 602 4,519