Easy 24 News

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பிணையில் விடுதலை

பொரளை ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர இன்று (29) புதுக்கடை நீதிமன்ற நீதவானால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலங்கை இளம் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நிறைவேற்றுக்குழு...

Read more

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு தினசரி ரயில் சேவையை முன்னெடுக்க வேண்டும் | அங்கஜன்

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு தினசரிப் புகையிரத சேவையை முன்னெடுக்கவேண்டும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதிக் குழுக்களின்...

Read more

சென்னை விமான நிலையத்தில் இரு இலங்கை பயணிகள் மரணம் !

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (28) ஒரே நாளில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு பயணிகள் அடுத்தடுத்து மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Read more

என்எல்சி முற்றுகை போராட்டத்தில் வன்முறை: அன்புமணி கைது; பாமகவினர் | போலீஸ் மோதலால் பதற்றம்

நெய்வேலி: என்எல்சியை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. பாமகவினர் கற்களை...

Read more

பூகோளம் கொதிக்கும் நிலை வந்துவிட்டது | ஐநா செயலாளர் நாயகம்

பூகோள வெப்பமடைதல் என்ற நிலையிலிருந்து 'பூகோளம் கொதிக்கும் நிலை' என்ற கட்டத்துக்கு உலகம் மாறியுள்ளது என ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸ் கூறியுள்ளார். வரலாற்றில் இதுவரை...

Read more

ஏவுகணைகளை தயாரித்து அமெரிக்காவிற்கு வழங்கவுள்ளது. அவுஸ்திரேலியா

உக்ரைன் போரில் உக்ரைனிற்கு மேற்குலகம் வழங்கும் வெடிபொருட்களின் அளவு குறித்து கரிசனை எழுந்துள்ள நிலையில் வெளிநாடுகளின் பாதுகாப்பு திறனை அதிகரிப்பதற்காக அவுஸ்திரேலியா ஏவுகணைகளை தயாரித்து அமெரிக்காவிற்கு வழங்கவுள்ளது....

Read more

கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றது ; தற்போது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றோம் | இலங்கையும் இதனை செய்யவேண்டும் – கனடா தூதுவர்

கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கைக்கான கனடா தூதுவர் கனடா சுதேசிய மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றது இலங்கைக்கும் இதற்கான திறன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்....

Read more

வைத்தியசாலைகளில் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது | மின்சார சபை உறுதி

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்...

Read more

தமிழர்களின் வாக்குகளைப் பெற ரணில் வகுத்துள்ள திட்டம்! பகிரங்கப்படுத்தப்பட்ட விடயம்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்கு ஜனாதிபதி எடுத்த முயற்சி சர்வக்கட்சி கூட்டத்தில் தோல்வியடைந்தது என...

Read more

இந்தியாவினால் ஒருபோதும் அழுத்தம் கொடுக்கப்படவில்லை: மைத்திரிபால சிறிசேன

எல்லா நாடுகளுடனும்  நெருங்கிய உறவைப் பேணிய நிலையில், தமக்கு இந்தியாவினால் எந்த வித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  ஊடகங்களுக்கு நேற்று(26.07.2023)கருத்து...

Read more
Page 591 of 4556 1 590 591 592 4,556