Easy 24 News

பட்டம் பறக்கவிடுவது தண்டனைக்குரிய குற்றம்: விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை

இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என சர்வதேச விமான சேவை அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில்...

Read more

2000 ரூபாவிற்கு விற்பனையாகும் பேரிக்காய்

நாட்டில் பேரிக்காய் கிலோ 1,600 ரூபா முதல் 2,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. எனினும், நுவரெலியா மற்றும் ராகலை பிரதேசங்களில் பேரிக்காய் பயிரிடும் விவசாயிகள் தமது...

Read more

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் நாட்டுக்கு அச்சமான நிலையை உருவாக்கும் | அலி சப்ரி

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது நாட்டுக்கு அச்சமான நிலைமையை ஏற்படுத்தும் என்று  தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி பாராளுமன்றின் ஊடாகவே இறுதி தீர்மனம் எடுக்கப்பட...

Read more

இன்றைய வானிலை

நாட்டில் இன்று (06) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் குறைவாக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல்...

Read more

தமிழ் மக்களை ஏமாற்றும் ஜனாதிபதியின் நாடகத்துக்கு துணைபோக முடியாது | அநுர

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்பொழுது தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகத்தையே சர்வகட்சி கூட்டத்தை மையப்படுத்தி முன்னெடுத்து வருகிறார்.  இதற்கு நாம் துணை போக முடியாது.  13ஆவது திருத்த...

Read more

நாட்டை விட்டு வெளியேறியுள்ள 2000 விரிவுரையாளர்கள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் (UGC) பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஒன்றரை வருடங்களில் கிட்டத்தட்ட 2,000 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர், இதில் கடந்த 6 மாதங்களில்...

Read more

இலங்கைக்கு இந்தியா அளித்துள்ள மற்றுமொரு உதவி

இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளை தணிக்கும் வகையில் இந்தியா தக்க நேரத்தில் உதவிகளை புரிந்து வருகிறது. இதனால் இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து ஓரளவு மீட்சி பெற்று வந்தமை...

Read more

வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் ; சுழிபுரத்தில் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (05)  சுழிபுரத்தில் போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தை தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பாறளை முருகன் ஆலயத்தை நோக்கி...

Read more

மூதூரில் இனப்படுகொலை செய்யப்பட்ட 17 தமிழர்களுக்கு பிரான்ஸில் நினைவேந்தல் 

மூதூரில் இன ரீதியாக படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களை நினைவுகூரும் 17வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வானது நேற்று வெள்ளிக்கிழமை (04)...

Read more

ஊடகங்கள் மீது பழி சுமத்த அரசாங்கத்துக்கு உரிமையில்லை – எதிர்க்கட்சி தலைவர் சஜித்

அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளின் காரணமாகவே மக்களுக்கு வீதிக்கிறங்கி போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.  அதற்கு ஊடகங்கள் மீது குற்றஞ்சுமத்துவது பொறுத்தமற்றது. ஊடகங்கள் மீது பழி சுமத்துவதற்கு அரசாங்கத்துக்கு...

Read more
Page 586 of 4556 1 585 586 587 4,556