கடந்த வாரம் இலங்கை பிரித்தானியா நட்புக் குழு புதிப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த இலங்கை-பிரித்தானியா நட்பு குழுவின் புதிய செயலாளராக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்...
Read more'நான் நினைத்ததை விட பத்து மடங்கு படம் நன்றாக வந்திருக்கிறது. இதை எதிர்பார்க்கவில்லை' என ரஜினிகாந்த் சொன்னதாக 'ஜெயிலர்' படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்திருக்கிறார். இயக்குநர்...
Read moreவிளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் ஆகியன இணைந்து நடத்திவரும் 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த வாரம் நிறைவுக்கு வருகின்றது. கொழும்பு சுகததாக விளையாட்டரங்கில்...
Read moreஅண்மையில் காலமான யாழ்ப்பாண வட்டுக்கோட்டை செமினரிக் கல்லூரியின் மேனாள் அதிபரும் இறையியல் கலாநிதியுமான வண.பிதா சொலொமன் ஆனந்தன் அவர்களது நினைவாக நன்றிப் பிரார்த்தனையும் நினைவுரையும் உடுப்பிட்டி தென்னிந்தியத்...
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில்...
Read moreகுருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று (18) நீதிமன்ற உத்தரவுக்கமைய, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆலய நிர்வாகத்தினரால்...
Read moreமாத்தறை தெனியாய பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு வேன் ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் காணாமல்...
Read moreநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190,000 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. விசேடமாக, 15 மாவட்டங்களில் உள்ள 52 பிரதேச செயலாளர்...
Read moreகுருந்தூர்மலையில் சிவன் ஆலயம் நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்தன. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் வியாழக்கிழமை (17) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில்...
Read moreஇரண்டு பிரதான நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டுவதை தடுக்கும் வகையில் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விற்பனை விலையை 198 ரூபாவாக அறிவிக்குமாறு அரசாங்க நிதி...
Read more