முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஆறாம் நாள் அகழ்வாய்வு செப்ரெம்பர் (12)இன்று முன்னெடுக்கப்பட்டநிலையில், கழிவு நீரினைச் சுத்திகரித்து அருந்துவதற்கு பயன்படுத்தப்படும், ரஷ்யத் தயாரிப்பு நீர் சுத்திகரிப்புக் கருவி...
Read moreநடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லோரன்ஸ் மற்றும் இயக்குநரும், நட்சத்திர நடிகருமான எஸ். ஜே. சூர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'...
Read moreகொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் துனித் வெல்லாலகே, சரித் அசலன்க ஆகியோரின் சுழற்சியில் தடுமாற்றம் அடைந்த இந்தியா...
Read moreலிபியாவின் கிழக்கு பகுதியை தாக்கியுள்ள டானியல் புயல் காரணமாக உருவான பெரும் வெள்ளம் பல கரையோர நகரங்களில் குடிமனைகளிற்குள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்ததால் 2000க்கும் அதிகமானவர்கள்...
Read moreஇம்பால்: மணிப்பூரில் குகி ஸோ இனத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் கங்போப்கி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுவினர்...
Read moreஇலங்கையின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கான பாராளுமன்ற விசேட...
Read moreஇலங்கை விவகாரத்தை சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பிரதான இலக்காகும். இதனை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4...
Read moreநேபாள மனித கடத்தல்காரர் ஒருவர், இலங்கைக்கு முகவர்களை அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நேபாள மக்களை பல்வேறு வெளிநாடுகளுக்கு கடத்திய குற்றச்சாட்டின் பேரில் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும்...
Read moreதமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திரமாக இருபது ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வரும் நடிகர் ஜெயம் ரவியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் தயாராகி வரும் 'சைரன்'...
Read moreதமிழ் திரையுலகின் ஒப்பற்ற குணச்சித்திர நடிகரான ராதா ரவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படமான 'கடைசி தோட்டா' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர்...
Read more