Easy 24 News

5 முஸ்லிம் அமைப்புகளின் தடைகளை நீக்கி ஜனாதிபதியால் வர்த்தமானி வெளியீடு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட 5 அமைப்புகள் மீதான தடையை நீக்கி பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில்...

Read more

மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை ; அருட்தந்தை மா.சத்திவேல்

மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்....

Read more

தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடும் போது  இன்றையதினம்(26.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி...

Read more

அவுஸ்திரேலியாவிற்கு ரி20 உலக கிண்ண சுற்றுப்போட்டிகளிற்காக சென்றவேளை நிதி மோசடி

இலங்கை அணி கடந்தவருடம்  அவுஸ்திரேலியாவிற்கு ரி20 உலககிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்காக  சுற்றுப்பயணம் மேற்கொண்டவேளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிதிமோசடிகளில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டுகள்  குறித்து இலங்கை நாடாளுமன்றம் அடுத்தவாரம் விவாதிக்கவுள்ளது....

Read more

அவுஸ்திரேலியா சென்றவர்களில் விளையாட்டுத்துறை அமைச்சரின் உறவினர்களும்?

கடந்த வருடம் ரி20 உலககிண்ணப்போட்டிகளிற்காக அவுஸ்திரேலியா சென்றவர்களில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கவின் இரண்டு உறவினர்களும் காணப்பட்டனர்  என விடயமறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது....

Read more

தன் தாய் நிலத்திற்கு வருகிறார் தாவடி மைந்தன் ஜெய் ஆகாஷ்

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் ஈழத்து மண்ணின் மைந்தன், தாவடி மைந்தன் ஜெய் ஆகாஷ் ஈழத்திற்கு வருகின்றார். எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி தாவடி அம்பலவாணர் முருக ஆலயத்தில்...

Read more

சர்வகட்சி மாநாடு அர்த்தமற்றது – அஜித் பீ பெரேரா

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில்  தந்திரமான ஆட்சியாளர்கள் கையாளும் ஒரு தந்திரமான உபாயமே இந்த சர்வகட்சி மாநாடாகும். இந்த சர்வகட்சி மாநாடானது ஒரு அர்த்தமற்ற விடயமாகும் என...

Read more

சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சற்றுமுன் ஆரம்பம்

சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சற்று முன்னர் ஆரம்பமானது. தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக...

Read more

வவுனியா மக்கள் அச்ச நிலையில் வாழ பொலிஸாரே காரணம் | திலீபன் எம்.பி. குற்றச்சாட்டு

வவுனியா மாவட்டத்தில் மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு முழு காரணம் பொலிஸாரே என வவுனியா பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்தார்....

Read more

336 ரூபாவுக்கும் மேல் உயர்ந்தது அமெரிக்க டொலரின் பெறுமதி! மத்திய வங்கியின் தகவல்

நேற்றுடன் ஒப்பிடும் போது  இன்றையதினம்(25.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி...

Read more
Page 548 of 4516 1 547 548 549 4,516