Easy 24 News

இலங்கையில் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் ஒருநாள் தொடர்

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. தமது சொந்த நாட்டில் நடைபெறவேண்டிய இத் தொடரை...

Read more

ஐஸ் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கொழும்பில் கைதான பொலிஸ் கான்ஸ்டபிள்!

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சந்தேகத்தின்பேரில் ஆட்டுப்பட்டிதெரு பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்துக்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருகொடவத்தை போக்குவரத்து சமிக்ஞை...

Read more

வர்த்தக வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது.  அதனடிப்படையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்பு பெறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி...

Read more

பாலியல் துஷ்பிரயோகம் ; இருவருக்கு கடூழிய சிறை தண்டனை – கிளிநொச்சி நீதிமன்றம் தீர்ப்பு

கிளிநொச்சியில் பதிநான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 30 வயதுடைய நபருக்கு பத்து வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 15 வயது சிறுமியை பாலியல்...

Read more

பொலிஸாரிடம் சரணடைய தயார் : சாமர சம்பத் தசநாயக்க பகிரங்க அறிவிப்பு

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகள் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் தான் எந்தவேளையிலும் பொலிஸாரிடம் சரணடைய தயார் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில்...

Read more

பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் அக்கலன்கவுக்கு வெள்ளி, நிலுபுலுக்கு வெண்கலம்

மேற்கிந்தியத்தீவுகளின் போர்ட் ஒவ் ஸ்பெய்னில் நடைபெற்றுவரும் ட்ரின்பாகோ 2023 பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும்...

Read more

யாழில் 12 வயது சிறுமி தற்கொலைக்கு முயற்சி | 21 வயது இளைஞரின் பாலியல் தொந்தரவு

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரால் பாலியல் தொல்லைக்குள்ளான 12 வயது சிறுமி தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் 12 வயது...

Read more

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி | நீதிமன்றம் 17ஆம் திகதி உறுதிப்படுத்தும்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை 08.08.23 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு அதில் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய வியாழக்கிழமை (10) தொல்பொருள்...

Read more

பைடனை கொலை செய்யப்போவதாக மிரட்டியவர் எவ்பிஐ அதிகாரிகளால் சுட்டுக்கொலை

அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக இணையவழி அச்சுறுத்தலை விடுத்த நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். யுட்டாவிற்கு ஜோபைடன் விஜயம் மேற்கொள்வதற்கு சில மணிநேரங்களிற்கு முன்னர் அந்த நபரை கைதுசெய்வதற்காக வீட்டிற்கு...

Read more

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் | மனோ

மாகாணசபை முறைமை நாட்டின் சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருக்கிறது. அதனால் அதனை இனிமேல் இல்லாமலாக்க முடியாது. அத்துடன் இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என...

Read more
Page 537 of 4516 1 536 537 538 4,516