Easy 24 News

யாழில் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் வீதியில் விழுந்து மரணம்!

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில்  தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் வீதியில் விழுந்து மரணமடைந்த சம்பவம் ஒன்று வியாழக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,...

Read more

பிரிவெனா ஆசிரியர்களின் ஓய்வூதியப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் – விஜித பேருகொட

பிரிவெனா ஆசிரியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரிவெனாக் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட தெரிவித்தார். அதற்காக ஓய்வூதியச் சட்டம்...

Read more

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை பெய்யும்

ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என...

Read more

யாழ். வடமராட்சியில் விபத்து – 14 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு, இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில்...

Read more

உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் டில்ஹானி 14 ஆவது இடம்

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் அமைந்துள்ள தேசிய மெய்வல்லுநர் நிலைய விளையாட்டரங்கில் புதன்கிழமை (23) நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பயின்ஷிப்பில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் டில்ஹானி லேக்கம்கே...

Read more

மைலோ பாடசாலைகள் நீச்சல் போட்டியில் 28 வருட சாதனையை ஹாதிம் முறியடித்தார்

கொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் புதன்கிழமை ஆரம்பமான 48ஆவது இலங்கை பாடசாலைகள் நீச்சல் சம்பியன்ஷிப் போட்டியில் 28 வருட சாதனை உட்பட இரண்டு புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டது....

Read more

புதிய விண்வெளி வர்த்தகத்தில் இஸ்ரோ!

சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றுள்ளதால், தெற்காசிய நாடுகளிடம் புதிய விண்வெளி தொழில் வளர்ச்சி அடையும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ரஷ்யா,...

Read more

அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு அடுத்தமாதம் விஜயம் மேற்கொள்ளவுள்ள ராஜ்நாத் சிங் இந்தியா மூலோபாயரீதியில்...

Read more

குருந்தூர் மலை விவகாரம் இனவாத கலவரத்தை தோற்றுவிக்கும் | வேலுகுமார்

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றவர் நாட்டில் உள்ளார் என அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.  குருந்தூர் மலை விவகாரம் இலங்கையில் மீண்டும் இனவாத கலவரத்தை தோற்றுவிக்கும்...

Read more

13 ஆவது திருத்த அமுலாக்கத்தை வலியுறுத்துவதே யதார்த்தபூர்வமானது

இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தைப் பொறுத்தமட்டில், இதனை யதார்த்தபூர்வமாக அணுகவேண்டியது அவசியம் எனவும், அரசியலமைப்புசார் மாற்றங்களுக்கான சாத்தியப்பாடுகள் எவையும் இல்லாத நிலையில் 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாகத்தை...

Read more
Page 527 of 4515 1 526 527 528 4,515