குருந்தூர் மலையில் சர்ச்சைகள் நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் அதிகரித்து வருவதால் அதற்கு நிரந்தரமான தீர்வொன்றை பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களில் ஒருவரான...
Read more"தனது துப்பாக்கியில் இறுதித் தோட்டா முடியும் வரைக்கும் போரிட்டுக் குடும்பத்துடன் மடிந்தவர்தான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன். இந்நிலையில், அவரையும், அவரது குடும்பத்தையும் வைத்துப் பிழைப்பு நடத்துகின்றார்கள் புலம்பெயர்...
Read moreகல்வியியற் கல்லூரிகளை ஒன்றிணைத்து பல்கலைக்கழகமாக்கும் புதிய யோசனை ஒன்றினை போதனா ஆசிரியர் சேவை முன்வைத்துள்ளது. அதற்கிணங்க, நாட்டிலுள்ள 19 கல்வியியற் கல்லூரிகளையும் ஒன்றிணைத்து பல்கலைக்கழகமாக உருவாக்கும் போதனா...
Read moreமேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக...
Read moreவவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டு வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வெள்ளிக்கிழமை (25) மாலை வீட்டு முற்றத்தில்...
Read moreஇலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கேரளாவில் தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் தமிழ் பெண்கள் பயணித்த ஜீப் சுமார் 25 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர்...
Read moreதிருகோணமலை உட்துறைமுகவீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் வேனில் பயணித்த நோயாளி உட்பட மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். ...
Read moreவிளையாட்டுத்துறை அமைச்சருக்கு இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் வழங்கப்பட்டிருக்கும் கணக்காய்வு தலைமை அதிகாரியின் அறிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்...
Read moreஇந்தியர்கள் இனம், குலம் வேறுப்பட்டிருக்தாலும் இந்திய கொடியுடன் இந்திய தேசம் என்ற புதுமையான உணர்வுடன் இருக்கின்றனர். அதை விடுத்து குறைகளை கூறிக்கொண்டு சிறந்த திட்டங்களை தடுக்கும் எண்ணத்தில்...
Read moreஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற மிகவும் பரபரப்பான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஒரு பந்து மீதமிருக்க ஒரு...
Read more