Easy 24 News

பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவரின் உணவு விடுதியில் தீ | அவுஸ்திரேலியாவில் சம்பவம்

மெல்பேர்னில் இன்று உணவுவிடுதியில்ஏற்பட்ட தீ விபத்திற்கு காசா மோதல் காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உணவுவிடுதியின் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர் என்பதால்...

Read more

மத்திய கிழக்கில் யுத்தம் விரிவடைவது தவிர்க்க முடியாத விடயமாகியுள்ளது | ஈரான்

இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காசாவில் பெருமளவு பொதுமக்கள் உயிரிழப்பதால் மோதல் தவிர்க்க முடியாதபடி விரிவடையும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கட்டார் வெளிவிவகார அமைச்சரிடம்...

Read more

கிளிநொச்சியில் மட்டுப்படுத்தப்பட்ட குடிநீர் விநியோகம் | தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் விநியோகிக்கப்பட்ட குடிநீர் விநியோகமானது ஞாயிற்றுக் கிழமை (12) முதல் மட்டுப்படுத்தப்பட்ட நேரத்திற்கு மட்டுமே விநியோகிப்படும் என தேசிய...

Read more

மக்கள் விடுதலை முன்னணிக்கு சம்மி சில்வா நிதி வழங்கியதாக குறிப்பிட்டதை உறுதிப்படுத்த முடியாது | பிரசன்ன ரணதுங்க

மக்கள் விடுதலை முன்னணிக்கு சம்மி சில்வா நிதி வழங்கினார் என்று குறிப்பிட்டதை என்னால் உறுதிப்படுத்த முடியாது. ஏனெனில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவரே அந்த தகவலை...

Read more

95 வைத்தியசாலைகள் மூடப்படும் நிலைமையில் | GMOA

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் தட்டுப்பாடு காரணமாக 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, 95 வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய கட்டத்தில் உள்ளன. ஒரு வருட காலத்துக்குள் சுமார் 1500 வைத்தியர்கள் சேவையிலிருந்து...

Read more

சிவகார்த்திகேயனுடன் இணைவாரா வடிவேலு?

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் ஏறுமுகமாகத்தான் இருக்கின்றன. சிவகார்த்திகேயனின் 21வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில்,...

Read more

நிலாவெளியில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது

திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் நேற்று புதன்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

புதிய விளையாட்டு சட்ட மூலம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

தற்போதுள்ள விளையாட்டுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை குழுவின் தலைவர் ஜகத் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது....

Read more

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர முடியும் | எம்.ஏ.சுமந்திரன்

சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் தற்போது பொலிஸ்மா அதிபர் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபர் நியமனம் விவகாரத்தில் அரசியலமைப்பை மீறியுள்ளார். ஆகவே அவருக்கு எதிராக...

Read more

காசா- மூன்றுநாள் யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன | அதிகாரிகள் தகவல்

காசாவில் மூன்;று நாள் யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாசிடம் பணயக்கைதிகளாக சிக்குண்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கு பதில் மூன்று நாள்...

Read more
Page 515 of 4555 1 514 515 516 4,555