Easy 24 News

இலங்கையில் மனித கடத்தல் முகவர்களை நியமித்த நபர் கைது

நேபாள மனித கடத்தல்காரர் ஒருவர், இலங்கைக்கு முகவர்களை அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நேபாள மக்களை பல்வேறு வெளிநாடுகளுக்கு கடத்திய குற்றச்சாட்டின் பேரில் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும்...

Read more

ஜெயம் ரவி நடிக்கும் ‘சைரன்’ படத்தின் ப்ரீ-லுக் போஸ்டர் வெளியீடு

தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திரமாக இருபது ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வரும் நடிகர் ஜெயம் ரவியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் தயாராகி வரும் 'சைரன்'...

Read more

ராதாரவி நடிக்கும் ‘கடைசி தோட்டா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் திரையுலகின் ஒப்பற்ற குணச்சித்திர நடிகரான ராதா ரவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படமான 'கடைசி தோட்டா' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர்...

Read more

இருப்பு நாளிலும் இந்திய | பாகிஸ்தான் போட்டி மழையால் இடைநிறுத்தம்

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இருப்பு நாளான (Reserve Day) இன்றைய தினம் நடைபெற்றுவரும் இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண சுப்பர் 4...

Read more

கண்டங்களுக்கு இடையேயான பொருளாதார வழித்தடத்தை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சவூதி கைச்சாத்து

18வது G-20 உச்சி மாநாடு கடந்த 9ஆம் 10ஆம் திகதிகளில் இந்தியாவின் தலைமையில் புது டில்லியில் “ஒரே குடும்பம், ஒரே உலகம், ஒரே எதிர்காலம்” என்ற மகுடம்...

Read more

நிலுவைத் தொகை செலுத்தியும் மன்னார் பாடசாலையொன்றின் மின் இணைப்பை மீள வழங்காத வவுனியா மின்சார சபையின் அசமந்தப் போக்கு!

மடு கல்வி வலயத்துக்குட்பட்ட மன்.சின்ன பண்டிவிரிச்சான் அ.த.க பாடசாலைக்கான மின் விநியோகம் இலங்கை மின்சார சபையினால் துண்டிக்கப்பட்ட நிலையில், முழுமையான நிலுவை தொகையை செலுத்தி நீண்ட நாட்களாகியும்...

Read more

நாட்டிற்கு ஒரு நவீன அரசியல் அமைப்பு தேவை – நாமல்

நாட்டிற்கு நவீனமயமான அரசியல் அமைப்பு தேவை என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பின்வருமாறு தெரிவித்தார். வீரகெட்டிய பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அண்மையில்...

Read more

மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல் திட்டத்தை மீண்டும் நிராகரித்தது இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல்தொடர்பான திட்டத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது என ஜெனீவா ஐநாவிற்கானஇலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி சுபாசினி அருணதிலக  தெரிவித்துள்ளார்....

Read more

கடந்த 10 நாட்களில் 900 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

தற்போதைய மழையுடனான வானிலை காரணமாக இம் மாதத்தின் கடந்த 10 நாட்களில் 900 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோயாளர்களின்...

Read more

சனல் 4 விவகாரம் | ஒய்வுபெற்ற நீதிபதியிடம் விசாரணைகளை ஒப்படைப்பார் ஜனாதிபதி

சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியொருவரை நியமிப்பார் என  தகவல்வெளியாகியுள்ளது. சண்டே டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது...

Read more
Page 513 of 4515 1 512 513 514 4,515