Easy 24 News

அரச ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு தொடர்பில் புதிய அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர அரச ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கம் கிடையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவினால்...

Read more

கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழு விவகாரம் ; புதிய நீதியரசர்கள் குழு நியமனம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாக குழுவின் செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை விசாரிப்பதற்கு புதிய நீதியரசர்கள் குழுவொன்று இன்று...

Read more

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – நிராகரித்தார் பிரமோதய

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினருக்கு எதிராக கடந்த இரண்டரை வருடங்களாக முன்வைக்கப்பட்டுவந்துள்ள குற்றச்சாட்டுகள்  உண்மைக்கு புறம்பானவை என தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் உண்மைக்கு...

Read more

மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!

மண்சரிவு காரணமாக மலையக ரயில் பாதையின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்  தெரிவித்துள்ளது. மலையகப் பாதையில் ஹாலி-எல மற்றும் தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த...

Read more

திருட்டுச் சம்பவத்தில் தம்பதிகள் கைது

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்வத்த பகுதியில் வீடொன்றில் நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் தம்பதிகள் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது...

Read more

மின்சாரக் கட்டண பட்டியலைப் பெற EBILL ஐ பதிவு செய்யுமாறு மின்சார சபை வேண்டுகோள் !  

மின்சாரக் கட்டணப்பட்டியல்  சேவைக்கு EBILL ஐ பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை  வாடிக்கையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனைப் பெற்றுக் கொள்ளும்  வகையில் ebill.ceb.lk இணையதளத்தின் ஊடாக...

Read more

நீர்கொழும்பில் ஹெரோயினுடன் இளைஞர் , யுவதி கைது

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (13) ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ,யுவதி நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தங்கொட்டுவை பிரதேசத்தை...

Read more

புலம் பெயர்ந்த இலங்கையரிடமிருந்து வந்து குவியும் டொலர்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 517.4 மில்லியன் டொலர்களை இந்த நாட்டிற்கு அனுப்பியதுடன், கடந்த மே மாதம் முதல் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார...

Read more

2024 வரவு செலவுத்திட்டம் : பல்வேறு சலுகைகளை அறிவித்த அதிபர் ரணில்

 அரசியல் நோக்கத்துக்காக எதிர்ப்பு(ஆறாம் இணைப்பு) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு வழங்கப்படும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நட்டமடையும்...

Read more

அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி: 283 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்காக 283 பில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். சற்றுமுன்னர், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு...

Read more
Page 512 of 4555 1 511 512 513 4,555