ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இலங்கையில் வியாழக்கிழமை (14) முதல் இரண்டு தினங்களுக்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரதான வர்த்தக நிலையங்களில் ஒன்றான உலக வர்த்தக...
Read moreஇலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஸ்க குணதிலக அடுத்த வாரம் சிட்னி நீதிமன்றத்தில் பாலியல் வன்முறை குறித்த விசாரணைகளை எதிர்கொள்ளவுள்ளார். கடந்த வருட ரி 20 உலககிண்ணப்போட்டிகளிற்காக ...
Read moreஇலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த...
Read moreஇந்தியாவுக்கு எதிரான ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடப் போகும் அணியைத் தீர்மானிக்கும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சுப்பர் 4 கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச...
Read moreமுல்லைத்தீவு - குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கல்கமுவ சந்தபோதி தேரர் உள்ளிட்ட பௌத்த துறவிகளால் தொடரப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா...
Read moreதேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்...
Read moreவிரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில், அதுகுறித்த முதலாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகளுக்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு வியாழக்கிழமை (14)...
Read moreஉலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை எஸ்தர் அனில் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'மின்மினி' எனும் திரைப்படத்தின்...
Read moreநடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லோரன்ஸ் மற்றும் இயக்குநரும், நட்சத்திர நடிகருமான எஸ். ஜே. சூர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று இதனை தெரிவித்துள்ள அவர் கடந்த நான்கு...
Read more