யாழ்ப்பாணம், சுழிபுரம் - பறாளாய் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (17) வட்டுக்கோட்டை பொலிஸார் சிலர் குறித்த நபரை...
Read moreயாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் பலாலி வீதியில், திருநெல்வேலி...
Read moreசுமார் ஆறு வருட தாமதத்துக்குப் பின், எதிர்வரும் 24ஆம் திகதி திரைக்கு வரவிருக்கிறது கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு...
Read moreஇயலாதவர்களின் காழ்ப்புணர்ச்சியால் எமது வெற்றிகளை ஒருபோதும் தடுக்க முடியாது. இன்றைய ஊடக உலகில் வெளிப்படையாகவும் வெள்ளந்தியாகவும் செயற்படும் தன்மைகளுக்கு எவரும் கெட்ட சாயங்கள் எதனையும் பூச முடியாது...
Read moreஅல்ஸிபா மருத்துவமனைக்குள்ளே உள்ளதாக தெரிவிக்கப்படும் சுரங்கப்பாதைகளை காண்பிக்கும் படங்களை இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ளது. அல்ஸிபா மருத்துவமனைக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகளின் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ள இஸ்ரேலிய...
Read moreபிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் , சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் பங்குபற்றலுடன் இன்று வெள்ளிக்கிழமை (17) அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் 2519 தாதியர்கள் அரச சுகாதார...
Read moreநாட்டின் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தில் தென்னம்பிள்ளைகளை நடும் நிகழ்வு இன்று (17) ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில்,...
Read moreஇரத்த புடையன் பாம்பு தீண்டியதில் மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான்கு பிள்ளைகளின் தந்தையார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு...
Read moreசீனிக்கான வரியை குறைத்தால் தேநீர், பாண், பணிஸ் உட்பட வெதுப்பக உணவு பொருட்களின் விலைகளை குறைக்க முடியும் என அதிகாரிகள் ஆலோசனை வழங்கியதால் தான் முன்னாள் ஜனாதிபதி...
Read more1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து தான் இந்நாடு பல இனவாத மோதல்களுக்கு முகம் கொடுத்ததாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தொழில் மற்றும் வெளிநாட்டு...
Read more