Easy 24 News

ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை | கைதான பொலிஸ் அதிகாரி மீது சிறையில் கத்திகுத்து

ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை வழக்கில் குற்றவாளியான முன்னாள் பொலிஸ் அதிகாரி டெரெக் சௌவின் மீது சிறையில் மற்றொரு கைதி கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்து...

Read more

ரணில் விக்கிரமசிங்க சொல்வார் செய்ய மாட்டார் | மனோ

ஜனாதிபதி பெருந்தோட்ட அபிவிருத்திக்காக ஒதுக்கியுள்ள 4 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ள அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் ரணில் விக்ரமசிங்க சொல்வார் செய்ய மாட்டார். அத்துடன் இலங்கையை...

Read more

உலகக் கிண்ணத்தை வென்ற மெஸ்ஸியின் “ஜேர்சிகள்” ஏலம்

ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணித்தலைவரான லயனல் மெஸ்ஸி 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் அணிந்த ஜேர்சிகள் 10 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (இலங்கை நாணய மதிப்பில் 330...

Read more

ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தானின் சகலதுறை ஆட்டக்காரர்

பாகிஸ்தான் கிரிககெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் இமாத் வாசிம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 34 வயதான இமாத் வாசிம், இறுதியாக இந்த ஆண்டு...

Read more

இளையோர் உலக குத்துச் சண்டையில் களமிறங்கும் ஆஸில் முராஜுடீன்

சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் (IBF) ஏற்பாடு செய்துள்ள இளையோர் உலக குத்துச் சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் ஆஸில் முராஜுடீன் இன்று சனிக்கிழமை (25) குத்துச் சண்டை...

Read more

ஓட்டம் எதனையும் வழங்காமல் 8 விக்கெட்டுக்களை சாய்த்த பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மாணவன்

பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மாணவனான செல்வசேகரன் ரிஷியுதன் 9.4 ஓவர்கள் பந்து வீசி ஓட்டம் எதனையும் விட்டுக்கொடுக்காமல் 8 விக்கெட்டுக்களை சாய்த்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார். 13...

Read more

நடைமுறைக்கு வந்தது நான்கு நாள் மோதல் நிறுத்தம்

ஹமாசிறகும் இஸ்ரேலிற்கும் இடையிலான நான்கு மோதல் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதேவேளை யுத்தம் முடிவிற்கு வரவில்லை என இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கான...

Read more

30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை !

30 ஆண்டுகளாக கடல் அடிவாரத்தில் சிக்கி இருந்த  உலகின் மிகப் பெரிய பனிப்பாறை வேகமாக நகர ஆரம்பித்துள்ளது. கடந்த 1986 ஆம் ஆண்டு அந்தாட்டிகா பகுதியில் இருந்து...

Read more

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களின் மனநலன் எப்படி? | மருத்துவர்கள் விளக்கம்

டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களின் மன அழுத்தங்களைப் போக்குவதற்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள் விவரித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின்...

Read more

போர் இடைநிறுத்தம் தொடர்கின்றது | 12 பணயக்கைதிகளை விடுதலை செய்தது ஹமாஸ்

ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டடுள்ளனர் என இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவர்கள் எகிப்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ரபா எல்லையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை...

Read more
Page 504 of 4555 1 503 504 505 4,555