முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் உயர் பதவி வழங்குவது தொடர்பில் தற்போது கட்சிக்குள் கலந்துரையாடப்பட்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது...
Read moreயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையிலேயே விமான நிலைய...
Read moreதெலங்கானாவில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி 68 தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளது. அதேவேளையில், ஆளும் பிஆர்எஸ் கட்சி 40 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து...
Read moreபிலிப்பைன்சின் தென்பகுதியில் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பயங்கரவாதிகள் மேற்கொண்ட அர்த்தமற்ற கொடுரமான தாக்குதலை மிகவும்...
Read moreமித்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பாடசாலையின் ஆசிரியரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பும் தனது மகன் மீது...
Read moreஇலங்கையின் இரண்டாவது இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் முத்துராஜவெலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கி 2026இல் நிறைவடையும். இதன் மூலம் 350...
Read moreபுத்தளம் கருவலகஸ்வெவ தேவனுவர பகுதியில் மின்சார வேலியில் சிக்கிய நிலையில் இரண்டு கொம்பன் யானைகளின் சடலங்கள் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர். இந்த...
Read moreஎதிர்காலத்தில் குற்றங்களை அடிப்படையாக கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும்...
Read moreநாளொன்றுக்கு சராசரியாக 938 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற நிலையில், அவற்றில் 32 சதவீதம் மாத்திரமே மீள சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கில் 4 வீதம் மாத்திரமே...
Read moreசுகாதாரமற்ற முறையில் வீதியோரம் உணவுகளை விற்பனை செய்த 14 கடைகளுக்கு எதிராக கடுவெல நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொட்டாவ, தலவத்துகொடை மற்றும் கிம்புலாவல பகுதிகளில் மஹரகம...
Read more