வணங்காமண் மறுவாழ்வு கழகத்தால் நாடாத்தப்பட்ட வணங்காமண் வெற்றிகிண்ண கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் இறுதிபோட்டி இன்றையதினம் (08.10.2023) அதன் ஸ்தாபகரும், தலைவருமான தர்மலிங்கம் ஜீவரத்தினம் (ஜீவா) தலைமையில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மைதானத்தில்...
Read moreஇஸ்ரேலில் தற்போது நிலவும் மோதல் காரணமாக இலங்கையர்கள் தொடர்பில் அறிந்து கொள்ள இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE)அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, +94716640560...
Read moreயாழ்ப்பாண ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து நபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட நபர் அடையாளம் காணப்படாத நிலையில்,...
Read moreமுல்லைத்தீவில் ஐஸ் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (8) கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முல்லைத்தீவு விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய...
Read moreஅமெரிக்காவின் எவ்பிஐ உட்பட உலக நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் வழங்கிய உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த அறிக்கைகளை ஜனாதிபதி பகிர்ந்துகொள்ளவேணடும் என கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது....
Read moreஹமாஸின் தாக்குதல் காரணமாக 600 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் 100க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இஸ்ரேல் அரசாங்கத்தின் ஊடக அதிகாரி தனது முகநூல் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். 100க்கும் மேற்பட்டவர்கள்...
Read moreஹமாசின் தாக்குதலில் பல அமெரிக்கர்கள் கொல்லபட்டுள்ளனர் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார். அமெரிக்க இது குறித்த விபரங்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள...
Read moreநான் காசாவின் மத்தியபகுதிக்கு வாகனத்தில் சென்றேன் இஸ்ரேலின் விமானதாக்குதலில் இடிந்துவிழுந்துள்ள கட்டிடம் முக்கியமான வீதியின் போக்குவரத்தை தடைசெய்துள்ளது. காசா மக்களிற்கு இணையவசதிகளை வழங்கிவந்த முக்கியமான கட்டிடம் அழிக்கப்பட்டுள்ளதால்...
Read moreராஜாங்கனை, பிரதேசத்தில் வசித்து வந்த 53 வயதுடைய பெண் ஒருவரை, பிரிந்த கணவன் எனக் கூறப்படும் நபர் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக...
Read moreதிருகோணமலை நகர அபிவிருத்தி உட்பட கிழக்கு மாகாணத்தின் விவசாய நவீனமயமாக்கல் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக 10 ஆண்டுகளுக்குள் பரந்து பட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில்...
Read more