Easy 24 News

லெபனானிலிருந்து இஸ்ரேலின் இராணுவஇலக்குகளை நோக்கி தாக்குதல்கள்

இஸ்ரேலின் லெபனான் எல்லையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இஸ்ரேலின் இராணுவஇலக்குகளை நோக்கி இரண்டு ஏவுகணைகளை செலுத்தியதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தனது அமைப்பை சேர்ந்த மூவது...

Read more

இஸ்ரேலில் அவசரகால அரசாங்க ம் |யுத்தகால அமைச்சரவை

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் எதிர்கட்சியினரும் அவசரகால அரசாங்கத்தை அமைக்க இணங்கியுள்ளனர். யுத்தகால அமைச்சரவையொன்றும் ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவசரகால அரசாங்கத்தின் காலத்தில் யுத்தத்துடன் தொடர்பில்லாத எந்தவொரு...

Read more

கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையுடன் சீனா தற்காலிக இணக்கப்பாடு | அந்நாட்டு வெளிவிவகாரப் பேச்சாளர் வாங் வென்பின் சுட்டிக்காட்டு

உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் என்ற ரீதியில் சீன ஏற்றுமதி-இறக்குமதி வங்கியானது (எக்ஸிம் வங்கி) கடந்த செப்டெம்பர்மாத இறுதியில் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையுடன் தற்காலிக இணக்கப்பாட்டை எட்டியதாக சீன வெளிவிவகாரப்...

Read more

இஸ்ரேல் யுத்தம் தொடர்பில் மகிந்தவின் நிலைப்பாடு

உண்மையில்  நாங்கள் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் பக்கம் இருந்தோம்.  இன்றும் இருக்கின்றோம், நாளையும் இருப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இஸ்ரேல்  மற்றும் பலஸ்தீனத்திற்கிடையில்...

Read more

லெபனானிலிருந்து இஸ்ரேலின் இராணுவஇலக்குகளை நோக்கி தாக்குதல்கள்

இஸ்ரேலின் லெபனான் எல்லையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இஸ்ரேலின்  இராணுவஇலக்குகளை நோக்கி இரண்டு ஏவுகணைகளை செலுத்தியதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தனது அமைப்பை சேர்ந்த மூவது ...

Read more

13 மாவட்டங்களில் கடும் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

நாட்டின் 13 மாவட்டங்களில் இன்று புதன்கிழமை (11) இரவு 11.30 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் ஏற்படக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

Read more

பாலஸ்தீனத்தில் பயிற்சிக்கு சென்ற போதே உணர்ந்தேன் என்கிறார் டக்ளஸ்

பேரழிவுகளையும்  உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீன் - இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் எனவும்...

Read more

பல்கலைக்கழக விடுதிகள் இரவு நேரங்களில் கண்காணிக்கப்படும் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் முகமாக அனைத்து பல்கலைக்கழக விடுதிகளிலும் இரவில் சோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்....

Read more

சீனா இலங்கை இணக்கப்பாடு குறித்து எங்களிற்கு எதுவும் தெரியாது – சர்வதேச நாணயநிதியம்

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் விசேட உடன்பாடு எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தனக்கு தெரியாது என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில்...

Read more

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை

இஸ்ரேலில் தற்போது தொடர்ந்து வரும் போர் நிலமை காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஏற்பட்டுள்ள போர்...

Read more
Page 491 of 4514 1 490 491 492 4,514