Easy 24 News

இந்திய நாடாளுமன்ற அத்துமீறல் | ‘பகத் சிங் பேன் கிளப்’ சமூக வலைதளம் மூலம் நண்பர்களாகி சதித் திட்டம்

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்ற அத்து மீறல் சம்பவத்துக்காக கடந்த 9 மாதங்களுக்கு முன்பே சதித் திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: வெவ்வேறு...

Read more

காசாவில் பொதுமக்களின் உயிர்களை காப்பாற்றுவது குறித்து இஸ்ரேல் கவனம் செலுத்தவேண்டும் | பைடன்

காசாவில் பொதுமக்களின்உயிர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து இஸ்ரேல் கவனம் செலுத்தவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அமெரிக்க...

Read more

பசி, தாகம், அவமானம் ; காசாவில் பாலஸ்தீனியர்களை கைதுசெய்யும் இஸ்ரேலின் நடவடிக்கையால் பெரும் அச்சம்

இஸ்ரேலிய படையினர் காசாவை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களை சுற்றிவளைத்து அவர்களை குடும்பத்தவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி  அரைநிர்வாணப்படுத்தி கடற்கரையோரத்தில் உள்ள தடுப்பு முகாமிற்கு எடுத்து சென்றனர் அங்கு அவர்களை...

Read more

தொட்டலங்கவில் போதைப்பொருளுடன் காந்தி கைது!

ஐஸ் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை பேலியகொடை குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர். தொட்டலங்கவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றிலிருந்து சந்தேகநபர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக...

Read more

‘மெளன ராகம்’ பட ‘சந்திரமெளலி’ கதாபாத்திர நடிகர் சங்கரன் காலமானார் 

மணிரத்னம் இயக்கத்தில் மோகன், கார்த்திக், ரேவதி நடித்த 'மெளன ராகம்' படத்தில் பிரபலமான 'சந்திரமெளலி' கதாபாத்திரத்தில் நடித்த ரா.சங்கரன் இன்று (14) உடல்நலக் குறைவினால் தனது 92வது...

Read more

கிளிநொச்சியில் சீரற்ற வானிலையால் 394 குடும்பங்களைச் சேர்ந்த 1,234 பேர் பாதிப்பு

நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பெய்த கடும் மழையால் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை  (15) நண்பகல்  வரை 394 குடும்பங்களை சேர்ந்த 1,234 பேர்...

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பில்  ஆரம்பமானது. இந்நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில்...

Read more

தப்பிச் சென்றவர்களிடம் நாட்டு மக்கள் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை – மஹிந்த

நெருக்கடியான சூழ்நிலையில் ஆட்சியதிகாரத்தை பொறுப்பேற்காமல் தப்பிச் சென்றவர்களிடம் நாட்டு மக்கள் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க போவதில்லை என மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். இதேவேளை, எம் மீதான விமர்சனங்கள் ஒன்றும்...

Read more

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: அஸ்வெசும தொடர்பில் ரணில் எடுத்த முடிவு

சிறிலங்கா அரசாங்கத்தின் அஸ்வெசும எனும் நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு, குறித்த...

Read more

உலக தமிழர் பேரவைக்கு முற்றுப்புள்ளி வைத்த புத்தசாசன அமைச்சு

பௌத்த மதகுருமார்களும் உலக தமிழர் பேரவை குழுவினரும் இணைந்து ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்த இமாலய பிரகடனம் குறித்து தங்களிற்கு எதுவும் தெரியாது என பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது....

Read more
Page 488 of 4554 1 487 488 489 4,554