கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கும் த்ரிஷா 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் அழகும் அறிவும் சேர்ந்த பெண்மணியாக நடித்து ரசிகர்களை மிரட்டியிருந்தார். அண்மையில்...
Read moreயாழ் மாவட்டத்தில் எத்தனை மதுபான சாலைகள் உள்ளன என தகவலறியும் சட்டமூலம் ஊடாக கேட்டும் பதில் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றச்சாட்டியுள்ளார். யாழ் மாவட்டத்தில்...
Read moreபெங்களூரு சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் 25ஆவது லீக் போட்டியில் நடப்பு சம்பியன் இங்கிலாந்தை 156 ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை 8...
Read moreசீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங்-க்கு நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 68 வயதாகும். தற்போது, அவரது மறைவிற்கு உலக...
Read moreயாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதாக கூறி 21 இலட்சம் ரூபாய் பண மோசடி செய்த பல்கலைக்கழக உத்தியோகத்தரும், அவரது கணவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்....
Read moreவவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரிடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் 7 பேர் வவுனியா பொலிஸாரால் கைது...
Read moreசென்னை சேப்பாக்கம் எம். சிதம்பரம் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் 26ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாடிய தென் ஆபிரிக்கா ஒரு விக்கெட்டினால்...
Read moreமானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் இன்று (27) உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கார் சாரதி பொலிஸாரால்...
Read moreஅரசியல் ரீதியில் சம்பந்தனை ஓரங்கட்டிவிட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து விதமான சூழ்ச்சிகளையும் சுமந்திரன் முன்னெடுப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா பகிரங்க...
Read moreபத்தரமுல்லை - பெலவத்தையில் நடைபெற்ற ஆசிரியர் - அதிபர் போராட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற...
Read more