இந்திய- இலங்கை இருதரப்பு நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்காக மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இலங்கையின் நலனுக்காக நாட்டின் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி இலங்கை மக்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும்...
Read moreவட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் (27) குறித்த தந்தை மதுபோதையில் வீட்டிற்கு...
Read moreகுருநாகலில் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்யும் வேளை பொலிஸார் அவரை மோசமாக தாக்குவதை காண்பிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள அதேவேளை பொலிஸ் பேச்சார் இந்த சம்பவம்...
Read moreஅநுராதபுரம் - எப்பாவல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் 13 வயது பாடசாலை மாணவர்களுடன் தங்கியிருந்த பாடசாலை விளையாட்டு ஆசிரியை எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த...
Read moreபாகிஸ்தானுக்கு எதிராக மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற பொக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 79 ஓட்டங்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு...
Read moreவிஜயகாந்த் இறுதி ஊர்வலம் செல்லும் பாதை நெடுகிலும், ஏராளமான மக்கள் கூடி நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை...
Read moreரஸ்யா உக்ரைன்மீது மிகப்பெரியவான் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. உக்ரைனிற்கு எதிரான போர் ஆரம்பமானபின்னர்ரஸ்யா மேற்கொண்டு;ள்ள மிகப்பெரிய வான்தாக்குதல் இது என உக்ரைனின்இராணுவ வட்டாரங்கள்சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன. உக்ரைன் மீது முன்னொருபோதும்...
Read moreபெறுமதி சேர் வரி (VAT) 18 சதவீதமாக அதிகரித்த பின்னர் எரிபொருட்களின் விலை அதிகரிக்குமானால் முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகளின்...
Read moreகோடிக்கணக்கான ரசிகர்களின் இதய நாயகன் புரட்சிக் கலைஞர், கலைமாமணி, கெப்டன் விஜயகாந்த் இன்று (28.12.2023) மண்ணுலகிலிருந்து விடை பெற்றார். இந்திய தமிழ் சினிமா வரலாற்றில் ரசிகர்களின் ஏகோபித்த...
Read moreயாழ்ப்பாண நகர்பகுதியில் உள்ள பெரிய கடை வீதி கடை கட்டட தொகுதியில், நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இரண்டு கடைகள் தீயில் எரிந்துள்ளன. இதன்போது கடையில் இருந்த...
Read more