Easy 24 News

தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்துவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு | வஜிர அபேவர்தன

16 இலட்சம் அரச துறை ஊழியர்களையும் 80 இலட்சம் தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக...

Read more

மகிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு | வீட்டுக்குள் நடந்த குழப்பம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜேராமவிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று (07.11.2023)...

Read more

பெரியாரின் கருத்துகள் அறிவியலோடு ஒத்துப் போகின்றன!” இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் பேச்சு இணையத்தில் வைரல்

இந்தியாவின் நிலவு மனிதர் என்று புகழப்படும் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிங்கப்பூரில் ‘பெரியாரும் அறிவியலும்’ எனும் நிகழ்ச்சியில் பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு...

Read more

அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர் நிறுவனத்தின் வலையமைப்பில் கோளாறு

அவுஸ்திரேலியாவின் தொலைதொடர்பு ஜாம்பவான்கள் என அழைக்கப்படும் ஒப்டஸ் நிறுவனத்தின் வலையமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் மொபைல் இணைய வசதிகளை பயன்படுத்த முடியாத நிலைக்கு...

Read more

நாங்கள் உலகின் ஏனைய சிறுவர்களை போல வாழவிரும்புகின்றோம் | பாலஸ்தீன சிறுவர்கள்

நாங்கள் உலகின் ஏனைய சிறுவர்களை போல வாழவிரும்புகின்றோம் என பாலஸ்தீன சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். அல்ஷிபா மருத்துவமனைக்கு வெளியே நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள அவர்கள்...

Read more

கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை ஏன் அழிப்பதில்லை | மைத்திரி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வி

கைப்பற்றப்படும் பெருமளவிலான போதைப்பொருட்களை என்ன செய்கின்றீர்கள். நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஏன் அழிப்பதில்லை? என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கேள்வி...

Read more

காஸாவில் கொல்லப்பட்ட சிறுவர்களை நினைவுகூர்ந்து பொதுமக்கள் பலர் கொழும்பில் மலர்தூவி அஞ்சலி !

இஸ்ரேலிய படையினரால் காஸாவில் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களின் பலியான சிறுவர்களை நினைவுகூரும் வகையில் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், மதத்தலைவர்களும், பொதுமக்களும் அச்சிறுவர்களின்...

Read more

நாரா நிறுவனம் யாருக்கு சேவையாற்றுகிறது | இலங்கைக்கா ? அல்லது சர்வதேச நிறுவனங்களுக்கா ? – நீதியமைச்சர் கேள்வி

நாரா நிறுவனம் இலங்கைக்கு சேவையாற்றுகிறதா அல்லது இலங்கையின் கடற்பரப்பை பயன்படுத்தி சட்டவிரோதமாக இலாபமடையும் சர்வதேச நிறுவனங்களுக்கு சேவையாற்றுகிறதா ? நாட்டின் கடற்பரப்பை பயன்படுத்தும் கப்பல்களிடமிருந்து கட்டணம் அறவிடும்...

Read more

சமூக ஊடகங்கள் தான் இன்றைய ஆயுதம் | ஊடகப் போராளி கிருபா பிள்ளை

சமூக ஊடகங்கள் தான் இன்றைய ஆயுதமாக செயற்படுகின்றன. எந்த ஊடக பலமும் இல்லாதவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக நல்ல கருத்துக்களை வெளியிடுவதனால் அவர்களுக்கு மக்களின் ஆதரவு பெருகின்றது....

Read more

ஆடுகளுக்கு நடுவே : பிரித்விராஜ் நடிக்கும் ‘ஆடு ஜீவிதம்’ புதிய போஸ்டர்

மலையாளத்தின் முன்னணி நடிகரும் 'மொழி', 'ராவணன்', 'சத்தம் போடாதே' உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்தவருமான பிரித்விராஜ்,  தற்போது மலையாள மொழியில் உருவான 'ஆடு ஜீவிதம்' படத்தில்...

Read more
Page 468 of 4513 1 467 468 469 4,513