Easy 24 News

13ஆவது திருத்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும் – தேசிய மக்கள் சக்தி உறுதி

13 ஆவது திருத்தச்சட்டத்தால் தமிழ் மக்கள் உரிமை உள்ளவர்களாக இந்த நாட்டில் மனிதர்களாக வாழக்கூடிய ஒரு நிலைமையினை உருவாக்க முடியும் என்பதில்  தேசிய மக்கள் சக்தி திடமாக...

Read more

காசாவில் ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படும்போது நாங்கள் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது

காசாவில் யுத்த நிறுத்தத்தை கோரி அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். சுதந்திரமான பாலஸ்தீனம் கடலில் இருந்து ஆற்றிற்கு பாலஸ்தீனியர்கள் சுதந்திரமடைவார்கள் போன்ற கோசங்களை எழுப்பியவாறு...

Read more

சர்வதேச ஊடகங்களிற்கு உண்மைகளை வெளியிட்ட காசா மருத்துவமனையின் இயக்குநர் கைது

காசாவின் அல்ஸிபா மருத்துவமனையின் இயக்குநர் இஸ்ரேலிய இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். காசாவின் தென்பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த முகமட் அபு சல்மியா கைதுசெய்யப்பட்டுள்ளதை இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்துள்ளது. அல்ஷிபா மருத்துவமனை...

Read more

விளக்கமறியல் கைதி தப்பிச்சென்றார்

வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெய்யந்தர நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு முடிவடைந்து நீதிமன்ற கடமைகளை நிறைவேற்றிய...

Read more

நீரில் அடித்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மாயம்

கொஸ்லந்த - அலுத்வெல பிரதேசத்தில் அலுத்வெல பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஓட்டுநர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீரில் அடித்து செல்லப்பட்டவர்...

Read more

நயன்தாராவை இயக்குகிறார் அருண்!

‘ஜவான்’ அதிரிபுதிரி வெற்றியடைந்ததையடுத்து, நயன்தாராவுக்கு பொலிவுட்டில் அனேக கிராக்கி. என்றாலும், தனது இரண்டு குழந்தைகளுடனான தனது நேரத்தைத் தொந்தரவு செய்யாத வண்ணம் இருப்பதற்காக, மிக நிதானமாக படங்களைத்...

Read more

தேர்தலை பிற்போடும் அரசாங்கம்- பிரிட்டன் தூதுவரிடம் அனுரகுமார சுட்டிக்காட்டு

ஜேவிபி தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இலங்கைக்;கான பிரிட்டனின் தூதுவர் அன்ரூ பட்ரிக்கை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பில் விஜிதஹேரத்தும் கலந்துகொண்டுள்ளார். பிரிட்டன் தூதுவருடனான சந்திப்பின் போது இலங்கையின்...

Read more

ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின்  தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (22) இரண்டாவது நாளாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்படி, குறித்த மனு...

Read more

நீதிமன்ற சுற்றுவட்டாரத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல்

லகெதர நீதிவான் நீதிமன்ற சுற்றுவட்டாரத்தில் 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு...

Read more
Page 457 of 4512 1 456 457 458 4,512