Easy 24 News

கிழக்குப் பல்கலையில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் ஶ்ரீ லங்கா இராணுவத்தினால் 28.01.1987 ஆம் ஆண்டு சுட்டு படுகொலை செய்யப்பட்ட 83 அப்பாவி தமிழ் உறவுகளின் நினைவேந்தல் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் ...

Read more

எவர் கட்டுப்பாடு விதித்தாலும் நாளைவீதியில் இறங்குவோம் – ஐக்கிய மக்கள் சக்தி

அனைத்துகட்டுப்பாடுகளையும் மீறி  நாளை வீதியில் இறங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாளை வீதியில் இறங்கி தற்போதைய அரசாங்கத்தை அகற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என...

Read more

சாந்தனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு விடுவிக்குக | தமிழ்தேசிய மக்கள் முன்னணி

சாந்தனின் உடல் நிலையை கருத்தில்கொண்டும் இந்த அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இந்திய அரசும் மத்திய அரசும் தமிழக அரசும் இலங்கை அரசும் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்...

Read more

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை | 37 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (28)  இடம்பெற்றது. இதன்போது மகிழடித்தீவில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் தமிழ் தேசிய மக்கள்...

Read more

ஐந்து செட்கள் வரை நீடித்த அரை இறுதியில் மெத்வடேவ் வெற்றி

ரொட் லேவர் அரினா டென்னிஸ் அரங்கில் வெள்ளிக்கிழமை (27) 5 செட்கள் வரை நீடித்த அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையருக்கான இரண்டாவது அரை இறுதிப் போட்டியில்...

Read more

மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 2024 | விண்ணப்பங்கள் கோரப்படுகிறது

மாஸ்டர்ஸ் பாஸ்கட்போல் ஸ்ரீலங்காவினால் (இலங்கை மூத்த வீரர்கள் கூடைப்பந்தாட்ட சங்கம்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வருடத்திற்கான மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. இப் போட்டியில்...

Read more

ஏடன்வளைகுடாவில் தீப்பிடித்து எரிகின்றது கப்பல் | ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக ஏடன்வளைகுடாவில் எண்ணெய்கப்பலொன்று தீப்பிடித்து எரிவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலால் மார்லின் லுவாhன்டா என்ற கப்பல் தீப்பிடித்துள்ளது...

Read more

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில  நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன .  இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28)...

Read more

வைத்தியரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்பு!

திருகோணமலை - புல்மோட்டை தள வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்திய பொறுப்பதிகாரிக்கு எந்த பதிலீடுகளும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்...

Read more

ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு!

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத்...

Read more
Page 456 of 4554 1 455 456 457 4,554