நாடு சரிவு நிலையில் இருந்து மீண்டிருந்தாலும், நாம் எதிர்நோக்கும் சவால் முடிவுக்கு வரவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்பார்க்கும் இலக்குகளை அடைந்துகொள்ள அனைவரும் ஒற்றுமையாக...
Read moreஇந்திய உயர் ஸ்தானிகரின் தலையீட்டுடன் எமது நாட்டு கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கிக்கொள்ளவே ரொஷான் ரணசிங்கவை எதிர்க்கட்சி காரியாலயத்துக்கு அழைத்திருந்தேன். மாறாக இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும்...
Read moreஉலகின் மிகப்பெரிய நிலக்கரி துறைமுகத்தை இரண்டு நாட்கள் முற்றுகையிட்டு காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட்டம் செய்த 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் உலகின் மிகப்பெரிய...
Read moreஏடென் வளைகுடாவில் தாக்குதலிற்குள்ளான இஸ்ரேலிய கப்பலை அமெரிக்க கடற்படை காப்பாற்றியுள்ளது அமெரிக்க இராணுவம் இதனை தெரிவித்துள்ளது. ஏடன் வளைகுடாவில் சென்ரல்பார்க் என்ற எண்ணெய் கப்பல் அவசர அழைப்பை...
Read moreதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 30 நாட்களுக்கு மலேசியாவிற்கு சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இன்றி செல்ல அனுமதி வழக்கப்படும்...
Read moreதமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (27.11.2023) உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை...
Read moreதொடுவாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த காருடன் அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டி மோதியதில் துவிச்சக்கர...
Read moreநாட்டில் 1300 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார். இந்த வருடம் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில்...
Read moreஹரக் கட்டா மற்றும் குடு சாலிடு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிக்க தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக கூறப்படும் ஹரக் கட்டாவின் பிரதான உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்....
Read moreகடுவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெவாகம பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்...
Read more