Easy 24 News

சாந்தன் விவகாரம் அமைச்சரவையிலும் பேச்சு

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான...

Read more

சவப்பெட்டியுடன் பொரளை மயானத்துக்குச் சென்ற மேர்வின் சில்வா குழுவினர்!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட சிலர் இன்று (04) மாலை பொரளை மயானத்துக்கு (கனத்தை) சவப்பெட்டியுடன் சென்றிருந்தனர். நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்...

Read more

சுதந்திர தினத்தை நாம் எவ்வாறு அபிமானத்துடன் கொண்டாடுவது ? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நாம் 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. நாடு யாருக்கும் அடிமையாகாமல் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து சுதந்திரமான நாடாக செயல்படுகிறது. ஏகாதிபத்திய...

Read more

இலங்கையின் வான், கடல், தேச எல்லையை பாதுகாக்க அமெரிக்காவின் அதிநவீன கண்காணிப்பு கட்டமைப்பு

இலங்கையின் வான், கடல் தேச எல்லைகளை கண்காணிக்க கூடிய அதிநவீன கண்காணிப்பு கட்டமைப்பை இலங்கைக்கு வழங்க அமெரிக்க முன்வந்துள்ளது. விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஊடான நபர்களின்...

Read more

கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் பதவி விலகினார்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார அந்தப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய ராஜபக்க்ஷ ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் சுகீஸ்வர...

Read more

வீடுகளை எரிப்பதன் மூலமும் சொத்துக்களை அழிப்பதன் மூலமும் எமது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது | பிரசன்ன ரணதுங்க

வீடுகளை எரிப்பதாகவும், சொத்துக்களை அழிப்பதாகவும் அச்சுறுத்தி எமது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார். நன்றி...

Read more

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல் | இராணுவ வீரர் உட்பட 11 பேர் காயம், உடைமைகள் சேதம்!

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இன்று (04) இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பத்துக் கைதிகளும் இராணுவ சிப்பாய் ஒருவரும் காயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த...

Read more

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வட மாகாண அரச சாரதிகள் அறிவிப்பு

எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடக்கு மாகாண அரச சாரதிகள் அறிவித்துள்ளனர்.  யாழ் ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (4)...

Read more

யாழ். ஆவா குழுவின் தலைவர் கல்கிஸையில் கைது!

யாழ்ப்பாணத்தில் கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ‘ஆவா’ குழு எனப்படும் பிரபல குற்றக் கும்பலின் தலைவனாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரால் கைது...

Read more

கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் பதவி விலகினார்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார அந்தப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  கோட்டாபய ராஜபக்க்ஷ ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் சுகீஸ்வர...

Read more
Page 452 of 4554 1 451 452 453 4,554