Easy 24 News

புத்தளத்தில் 2 கொம்பன் யானைகள் மின்சார வேலியில் சிக்கி பலி

புத்தளம் கருவலகஸ்வெவ தேவனுவர பகுதியில் மின்சார வேலியில் சிக்கிய நிலையில் இரண்டு கொம்பன் யானைகளின் சடலங்கள் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர். இந்த...

Read more

சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்ய புதிய திட்டம்

எதிர்காலத்தில் குற்றங்களை அடிப்படையாக கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும்...

Read more

நாளொன்றுக்கு 938 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் உருவாக்கம் : அதில் 4 வீதம் மாத்திரமே மீள்சுழற்சி

நாளொன்றுக்கு சராசரியாக 938 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற நிலையில், அவற்றில் 32 சதவீதம் மாத்திரமே மீள சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கில் 4 வீதம் மாத்திரமே...

Read more

சுகாதாரமற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்த 14 கடைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

சுகாதாரமற்ற முறையில் வீதியோரம் உணவுகளை விற்பனை செய்த 14 கடைகளுக்கு எதிராக கடுவெல நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  கொட்டாவ, தலவத்துகொடை மற்றும் கிம்புலாவல பகுதிகளில் மஹரகம...

Read more

போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மதுபான போத்தல்கள் சுற்றிவளைப்பு

மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்கள் தொடர்பில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டதனால் மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத்...

Read more

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

மித்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பாடசாலையின் ஆசிரியரால் தாக்கப்பட்டு  படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பும் தனது மகன் மீது...

Read more

பாலியல் ஊக்க மருந்துகளுடன் 61 வயது நபர் கைது!

இந்தியாவிலிருந்து மீன்பிடி படகின் மூலம் சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பாலியல் ஊக்க மருந்துகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு...

Read more

துவாரகாவை வைத்து பின்னப்படும் சதி

தமது விடுதலைக்காக தம்மையே ஆகுதியாக்கியவர்களை நவம்பர் 27 ஆம் திகதி பல்வேறு தடைகளுக்கு மத்தியில் தமிழ் மக்கள் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் நினைவு கூர்ந்தனர். 2009 ஆம்...

Read more

மாங்குளம் காவல் நிலையத்தில் பெருமளவு தோட்டாக்கள் மாயம்

மாங்குளம் காவல் நிலையத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த 12 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்பட்ட 1421 தோட்டாக்கள் காணாமல் போயுள்ளதாக மாங்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறை ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரி ...

Read more

சென்னை சர்வதேச திரைப்பட விழா : 12 தமிழ் படங்களுக்கு அங்கீகாரம்

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பு சென்னையில் ஆண்டுதோறும் நடத்தி வரும் சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும்  டிசம்பர் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை...

Read more
Page 449 of 4512 1 448 449 450 4,512