Easy 24 News

போதை மாத்திரைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு! | பொலிஸ்மா அதிபர் 

போதைப் பொருட்களுக்கு நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாடு காரணமாக போதை மாத்திரைகளைா் பயன்படுத்துவோர் எண்ணிக்கை  அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர்...

Read more

கயிறு கழுத்தில் இறுகி சிறுவன் உயிரிழப்பு : நுவரெலியாவில் சோகம்

தனிவீட்டில் வசித்த பாடசாலை சிறுவன் ஒருவர் வீட்டுக்கு அருகில் தேயிலைத் தோட்டத்தில் சவுக்கு மரத்தில் கயிறு கட்டி விளையாடிக் கொண்டிருந்த போது கயிறு கழுத்தில் இறுகிய நிலையில்...

Read more

‘சீயான் 62’இல் இணைந்த ‘நடிப்பு அரக்கன்’ எஸ்.ஜே.சூர்யா

தமிழ் சினிமாவின் உலகளாவிய நட்சத்திர அடையாளமாக வலம் வரும் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகிவரும் ‘சீயான் 62’ எனும் படத்தில், அவருக்கு வில்லனாக நடிக்க இயக்குநரும், நடிகருமான...

Read more

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் நாவலுக்கு கிளிநொச்சியில் மகத்தான வரவேற்பு

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் எழுதிய 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் நேற்று (10) வெகு சிறப்பாக நடைபெற்றது....

Read more

இதற்காகவா இரத்தம் சிந்தினோம் | ஊடகப் போராளி கிருபா

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த இசைநிகழ்ச்சி மற்றும் அதில் நடந்த அசம்பாவிதம் அது பற்றிய கதைகள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காகவா இரத்தம் சிந்தினோம் என்று நோகத் தோன்றுகிறது....

Read more

55 வது ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் | கூர்மையாக அவதானிக்கின்றோம் | இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை ஜெனிவாவில்...

Read more

கம்பளையில் மரம் முறிந்து விழுந்து காயமடைந்த மாணவன் பலி

கம்பளையில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றின் மாணவர்கள் குழுவொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு மாணவன் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை...

Read more

விஹாரையின் யானைக்கு விஷம் கொடுத்தவர் கைது!

கதிர்காமம் ஸ்ரீ அபிநவராம விஹாரையின் பராமரிப்பில் இருந்த 'அசேல' என்ற யானைக்கு விஷம் கொடுத்த சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் சுமார் 6 மாதங்களாக தலைமறைவாக...

Read more

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் தமிழ்த் தலைவர்கள் அதிருப்தி

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படாதுள்ள நிலையில் அதனை இருட்டடிப்புச் செய்து பொருளாதாரப் பிரச்சினையொன்று தான் நாட்டில் தற்போது காணப்படுகின்றது என்பதை மையப்படுத்தியே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

Read more

இராணுவ முகாமில் காணாமல்போன தோட்டாக்கள் வடிகானில் கண்டுபிடிப்பு!

பொல்ஹேன்கொட இராணுவ பொலிஸ் படை முகாமில்  காணாமல்போன துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல் போன T-56 துப்பாக்கிக்கான 30 தோட்டாக்கள்  முகாமிலிருந்து நீர் வெளியேறும் வடிகானில்...

Read more
Page 448 of 4554 1 447 448 449 4,554