வெல்லவ ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலை நோக்கி பாய முற்பட்ட தனது வளர்ப்பு நாயைக் காப்பாற்றச் சென்ற பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்...
Read moreதென்கொரியாவில் தொழில் செய்த இலங்கையர் ஒருவர், அவருடன் தங்கியிருந்த மற்றொரு இலங்கையரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் கடந்த 3 ஆம் திகதி அதிகாலை நடந்துள்ளது....
Read moreபம்பலப்பிட்டியில் இயங்கிய பதிவு செய்யப்படாத கல்வி நிறுவனம் ஒன்றின் செயற்பாட்டுக்கு உடந்தையாக இருந்தார்கள் எனக் கூறப்படும் மேலும் ஐவரை பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்...
Read moreஇலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக்குழுவின் தலைவராக உபுல்தரங்க நியமனம் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டே இதனை அறிவித்துள்ளார்.
Read moreகுடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டன் புதிய கடுமையான விசா நடைமுறைகளை அறிவித்துள்ளது. குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை ஒருபோதும் இல்லாத அளவிற்கு அதிகரித்ததை தொடர்ந்து அதனை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக...
Read moreகாசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சிஎன்என்னின் காசா செய்தியாளரின் உறவினர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரின் பூர்வீக வீடு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் மேற்கொண்ட ஒக்டோபர் ஏழாம் திகதி...
Read moreமறைந்த தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு...
Read moreகாசாவில் நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் சர்வதேச அளவில் ஹமாஸ் தலைவர்களை கொலை செய்வதற்கு இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. காசாவிற்கு வெளியே கத்தார் துருக்கி லெபனானில் வசிக்கின்ற ஹமாஸ் அமைப்பின்...
Read moreமலையகத்தில் கணித, விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லாமல் போனதற்கு காரணம் என்ன? அதற்கு ஆதரவளித்தவர்கள் யார் என்பதில் மலையக கட்சி உறுப்பினர்களுக்கிடையில் சபையில் வாதப்பிரதிவாதம் இடம்பெற்றது. பாராளுமன்றத்தில்...
Read moreமனித உரிமைகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் மாணவர்களை தண்டிக்க முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். கடந்த காலங்களில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு...
Read more