Easy 24 News

கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

சோட்டோகான் கராத்தே அகடமி இன்டர்நெஷனல் மத்திய மாகாண கிளையின் மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் தேர்வு பொறுப்பாசிரியர் சிகான்டாய் எம்.தம்பிராஜா தலைமையில் பொகவந்தலாவையில் நடைபெற்றது.  பயிற்சிகள் மற்றும் தேர்வினை...

Read more

மன்னார் ‘சதோச’ மனித புதைகுழி வழக்கு ; சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்சவை நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தல்

மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கானது இன்று திங்கட்கிழமை (11) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பேராசிரியர் ராஜ் சோம தேவ், தடவியல் பொலிஸார்...

Read more

தொல்லியல், பொலீஸ் திணைக்களங்களே நாட்டின் இன நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கின்றன – முன்னாள் எம்பி  

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டில் இனங்களுக்கிடையே இன நல்லிணக்கம் பற்றி சர்வதேச தரப்புக்கள் உட்பட உள்நாட்டிலும் அதிகம் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் துரதிஸ்டவசமாக நாட்டின் தொல்லியல்...

Read more

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற பொலிஸ் அராஜகத்தை கண்டித்து யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர்...

Read more

வெடுக்குநாறிமலை ஆலய பிரச்சினையை ஜனாதிபதி தலையிட்டு தீர்க்க வேண்டும் – அங்கஜன் 

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு தீர்க்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். அங்கஜன் இராமநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம்...

Read more

உலகிற்கு எமது நிலையினை அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கிறது | யாழ். பல்கலைக்கழக இந்து மன்றம்

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறிய செயலானது உலகிற்கு எமது நிலையினை அரசாங்கம் வெளிப்படுத்தி இருக்கிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து மன்றம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப்...

Read more

வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த றோயல் – தோமியன் போட்டி மூலம் உதவுத் திட்ட நிதிக்கு 1,034,000 ரூபா

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற றோயல் - பரி. தோமா கல்லூரிகளுக்கு இடையிலான 145ஆவது நீலவர்ணங்களின் கிரிக்கெட் சமர் சுவாரஸ்யம் எதையும் ஏற்படுத்தாமல் சனிக்கிழமை (09) வெற்றிதோல்வியின்றி...

Read more

எனது கோரிக்கையை ரணில் மாத்திரமே அச்சமின்றி ஏற்றுக்கொண்டார் : ‘சதி’ நூலில் கோட்டாபய

பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு தன்னால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே அச்சமின்றி பொறுப்பேற்றதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதிய...

Read more

‘அரகலய’வில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் பங்கேற்கவில்லை | ரஜீவ்காந்த்

வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் 'அரகலய' போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும், மாறாக சிங்களவர்களே அப்போராட்டத்தின் முக்கிய பங்காளிகளாக செயற்பட்டனர் எனவும் மக்கள் பேரவையின் செயற்பாட்டாளரான...

Read more
Page 432 of 4554 1 431 432 433 4,554