Easy 24 News

25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கட்டுநாயக்க பிரதேசத்திற்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்தார் எனக் கூறப்படும்  போதைப்பொருள் கடத்தல்காரர்  ஒருவர். 25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) கட்டுநாயக்க...

Read more

யாழில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் வெள்ளரிப்பழம்!

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் வெள்ளரிப்பழங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 1 கிலோ 120...

Read more

குறைவடைந்த தங்கத்தின் விலை!

தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று திங்கட்கிழமை (18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 658,224 ரூபாவாக குறைவடைந்துள்ளது. இதன்படி , 24 கரட் 1...

Read more

கச்சத்தீவு விவகாரம் | மோடிக்கு  ஸ்டாலின் கடும் விசனம்

கச்சதீவு உரிமையை அடிப்படையாகக் கொண்டு மீனவர்களின் பிரச்சினைகள் உதாசீனப்படுத்தப்படவில்லை என இலங்கை அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் கச்சதீவு தொடர்பில்...

Read more

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு பெளத்த தலைமை மதகுரு பாராட்டு

மல்வத்து மகா விஹார அணுநாயக்க மற்றும் யக்கல விக்கிரமாராச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதஸ்ரீ தேரரின் கௌரவிப்பு மற்றும் சன்னஸ்பத்ர விருது...

Read more

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகள் : கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் இல்ல விளையாட்டு போட்டிகளை எதிர்வரும் சித்திரை புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி....

Read more

ஐஸ் போதைப்பொருளுடன் ‘கொண்ட சுது’ கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் 'கொண்ட சுது“ என்ற போதைப்பொருள் வியாபாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 12 கிராம் 805 மில்லி கிராம் ஐஸ் கைப்பற்றப்பட்டது. மேலும் சந்தேக...

Read more

கடலில் நீராட சென்ற சிறுமி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - சாட்டி கடலுக்குள் நீராடச் சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி  நேற்று சனிக்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.  நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியே இவ்வாறு...

Read more

ரணிலை ஆதரிக்காவிட்டால் எரிபொருட்களுக்கு வரிசையில் நிற்க வேண்டும் | வஜிர

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறும். வெளிநாடுகளின் தேவைகளுக்காகவே சில குழுக்கள் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் தேசிய தலைவராகவே...

Read more

வெடுக்குநாறிமலை விவகாரம்! ரணிலை சந்திக்கபோகும் தமிழ் அரசியல்வாதிகள்

கடந்த சிவராத்திரி தினத்தன்று வவுனியா - வெடுக்குநாறி மலையில் சிவ வழிபாட்டில் ஈடுபட்டவர்களில் 8 பேரை நெடுங்கேணி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில்...

Read more
Page 428 of 4554 1 427 428 429 4,554