Easy 24 News

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதான நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்­சானே குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்­சானே, பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்­ற­வாளி என அந்­நாட்டு நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது. அவ­ருக்­கான தண்­டனை எதிர்வரும் ஜன­வரி 10ஆம் திகதி அறி­விக்­கப்­படும்...

Read more

சர்வதேச போட்டிகளில் இதுவரை விளையாடாத நெய்ல் பிரான்ட் தென்னாபிரிக்க டெஸ்ட் அணியின் புதிய தலைவராக அறிவிப்பு | ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்

நியுசிலாந்திற்கு எதிராக இரண்டு டெஸ்ட்களில் விளையாடவுள்ள தென்னாபிரிக்க அணியின் தலைவராக இதுவரை எந்தவொரு போட்டியிலும் விளையாடாத நெய்ல் பிரான்ட் நியமிக்கப்பட்டுள்ளமை கிரிக்கெட்உலகில் யார் இந்த நெய்ல் பிரான்ட்...

Read more

இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது | சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு

இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்க சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இனப்படுகொலை தொடர்பான சாசனத்தின் கீழ் தென்னாபிரிக்கா வழக்கு தாக்கல் செய்துள்ளதை ஐசிஜே உறுதி செய்துள்ளது. இனப்படுகொலை...

Read more

ரஸ்ய நகரம் மீது உக்ரைன் தாக்குதல் | 21 பேர் பலி

ரஸ்யாவின் பெல்கொரோட் நகரின்மீது உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று சிறுவர்கள் உட்பட 21 பேர் கொலலப்பட்டதாகவும் 111 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஸ்யா உக்ரைன்...

Read more

கனடாவில் வசிக்கும் லக்பீர் சிங் தீவிரவாதி | இந்தியாமத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன்மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்...

Read more

இருவரைத் தாக்கி தங்கம், பணத்தை கொள்ளையிட்ட பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட நால்வர் கைது !

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை தாக்கி தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் நேற்று சனிக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read more

தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

வற் வரி அதிகரிப்புக்கு அமைய நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் சகல தொலைபேசி கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கமைய தொலை தொடர்பு சேவை கட்டணம் 3 சதவீதத்தால்...

Read more

போலந்திற்குள் நுழைந்து உக்ரைனை நோக்கி சென்ற ரஸ்ய ஏவுகணை

ரஸ்யாவின் ஏவுகணைகள் போலந்திற்குள் நுழைந்து அங்கிருந்து உக்ரைனை நோக்கி சென்றதாக போலந்தின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஏவுகணைகள் போலந்தின் வான்...

Read more

நாட்டில் மேலும் 1554 பேர் கைது 

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் நேற்று (29) நள்ளிரவு நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைதானவர்களில் பிடியாணை...

Read more
Page 427 of 4511 1 426 427 428 4,511