வவுனியா-நெடுங்கேணி காவல் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய (25) தினம் காவல் நிலையம் முன்பாக உள்ள பிரதான வீதியில் மது அருந்தும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது....
Read moreகொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் திங்கட்கிழமை (25) இரவு மின்னொளியில் நடைபெற்ற பூட்டானுக்கு எதிரான பீபா சீரிஸ் 2024 கால்பந்தாட்டப் போட்டியில் 2 - 0 என்ற...
Read more'உலகநாயகன்' கமல்ஹாசன் பாடலாசிரியராக பணியாற்றியிருக்கும் 'இனிமேல்' எனும் சுயாதீன விடியோ இசை அல்பத்தில், அவருடைய ரசிகரும், முன்னணி நட்சத்திர இயக்குநருமான லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார்....
Read moreயாழ்ப்பாணத்தில் தவறான அக்குபஞ்சர் சிகிச்சை முறையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி கிழக்கை சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். முழங்கால் வலியினால் அவதிப்பட்டு வந்தவர்...
Read moreகாசல்ரீ நீர்த்தேக்க பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நோர்வுட் , கண்டி , கிருலப்பனை மற்றும் எஹலியகொடை...
Read moreவனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சைபர் தாக்குதலின் பின்னர் ஹேக்கர்களால் அமைச்சரின் உத்தியோகபூர்வ...
Read moreதமிழ் திரையிசை பாடல்களில் காதல் உணர்வுகளை பிரதிபலிக்கும் பாடலுக்கு இளம் தலைமுறை ரசிகர்களிடத்தில் தனி மவுசு உண்டு. அதிலும் பாடலின் தொடக்க வரிகள், சரணங்கள் காதல் உணர்வை...
Read moreஇலங்கையில் இளநீர் ஏற்றுமதி மூலம், 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் சுமார் 3,439 மில்லியன் ரூபா என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது....
Read moreஅட்டன் நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள பெருந்தோட்டத் துறைகளில வாழ்ந்துவரும் சிறுவர்களின் கால்பந்தாட்ட ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் கால்பந்தாட்ட செயலமர்வு முதல் தடவையாக அட்டன் நகரில் நடைபெறவுள்ளது....
Read moreஇணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை (25) நண்பகல்...
Read more