'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு சண்டைக் காட்சிகளை அமைத்த சண்டை பயிற்சி இயக்குநர் பீற்றர் ஹெய்ன் பெயரிடப்படாத திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகியிருக்கிறார். இதற்கான...
Read moreஅமெரிக்காவின் அயோவாவின் பெரி உயர் தரப்பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Read moreசுவீடனில் 24 மணித்தியாலத்திற்கு மேலாக பொழிந்த கடும் பனியினால் ஸ்கேன் பகுதியில் உள்ள E22 பிரதான வீதியில் 1000 வாகனங்கள் சிக்கியுள்ளன. சுவீடனில் செவ்வாய்க்கிழமை கடும் குளிரினால்...
Read moreஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்ட விமானதாக்குதலில் ஈரான் சார்பு ஆயுதகுழுவின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார். மத்தியகிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களின் மீது தாக்குதலை மேற்கொள்ளும் குழுவின் தளபதியே அமெரிக்க தாக்குதலில்...
Read moreபண்டாரகமை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் பெற்று விற்பனையில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் பண்டாரகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யுக்திய நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்...
Read moreசிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் (04) போதிய வெளிச்சமின்மை...
Read moreவவுனியா மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவுவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் தற்பொழுது எலிக்காய்ச்சல் அதிகளவாக பரவுவதனால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு...
Read moreமீட்டியகொட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விநியோகத்தில் ஈடுபட்டிருந்த 'பபி' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சோதனையின் போது சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்....
Read moreநாட்டின் வரிக்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பதிவுசெய்வதற்கும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளரும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி...
Read moreநாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் மக்களுக்கு சலுகை வழங்கப்படுமெனவும் கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தின் காரணமாக நிலுவையிலிருந்த அனைத்து பத்திரங்களும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் 2025 க்கு...
Read more