Easy 24 News

தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

இலங்கைக்கான இந்தியத் புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று (18) ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டார். வழிபாடுகளில் கலந்துகொண்ட உயர்ஸ்தானிகர் மல்வத்து மற்றும்...

Read more

அடுத்த 5 வருடங்களுக்கு நாட்டை ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்க வேண்டும் | சமன் ரத்னப்பிரிய

நாடு மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்று சவால்களை வெற்றிக்கொண்டுள்ளார். எனவே இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு...

Read more

வைத்தியசாலை சுகாதாரதுறை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு | நோயாளர்கள் பெரும் அவதி

நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்கள் இணைந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை ஏனைய...

Read more

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த ஆசிய இணைய அமைப்புகள் கரிசனை | டிரான் அலஸ் தெரிவிப்பது என்ன?

உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளடக்கிய ஆசிய இணைய கூட்டமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள பொதுமக்கள்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இணைய கூட்டமைப்பு...

Read more

மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் புகுடு கண்ணாவின் சகாவான படா ரஞ்ஜி என இனங்காணல்!

கொழும்பு மட்டக்குளி, ரந்திய உயன வீடமைப்புத் திட்டத்துக்கு அருகில் நேற்று (15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “புகுடு கண்ணா”வின் போதைப்பொருள்...

Read more

லிந்துலை – பாமஸ்டன் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஆசிரியர் பலி

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் மின்சாரம் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை 8:30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்...

Read more

தமது வீதியை புனரமைத்து தருமாறு வடமாகாண ஆளுநருக்கு 96 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ள மக்கள்

தமது வீதியை விரைந்து புனரமைத்து தருமாறு தமது ஒரு நாள் வேதனத்தை வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி மீசாலை மக்கள் வைத்துள்ளனர். யாழ்ப்பாணம் - மீசாலை வடக்கு, இராமாவில்...

Read more

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இரத்துச்செய்யும் | ஹர்ச

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை அரசாங்கத்தின் முயற்சிகளை கடுமையாக எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடிசில்வா தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கியமக்கள் சக்தி அரசாங்கம் உடனடியாக...

Read more

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் கரட் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

பேலியகொட புதிய மெனிங் வர்த்தக சந்தையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இன்று (16) கரட் விலை உள்ளிட்ட மரக்கறிகள் சிலவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. இதன்படி ஒரு...

Read more
Page 414 of 4511 1 413 414 415 4,511