கண்டி, தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் இரண்டு ஆண்களின் சடலங்கள் நேற்று (30) மீட்கப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள்...
Read moreகன்னியாகுமரியில் அமையப் பெற்றுள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருக்கும் காணொளி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தின் தென்கோடி பகுதியான...
Read more2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. தற்போது வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read moreபுலம்பெயர் தமிழர்கள் அரசியல்நிகழ்ச்சிநிரலை பின்பற்றுவதை தவிர்க்கவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். காசா...
Read moreநாட்டில் மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை (CEB) பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க (Dhanushka Parakramasinghe) தெரிவித்துள்ளார். இதேவேளை...
Read moreஅதிபர் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் எனவும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்துள்ளார். அதிபரின் அலுவலகத்தில் நடைபெற்ற செயலமர்வில் கலந்து...
Read moreகொழும்பு பிரதான வீதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்று விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பரிசோதகர் தனது கடமைகளை நிறைவுசெய்த பின் இன்று...
Read moreஅரசியலமைப்புக்கு அமைவாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட திகதியிலும் அதிபர் தேர்தல் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) உறுதிப்படுத்தியுள்ளார். மேற்படி விடயத்தை அதிபர்...
Read more'உலகநாயகன்' கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி இருக்கும் 'இந்தியன் 2' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் எதிர்வரும்...
Read moreதிருகோணமலை மாவட்ட நீதிமன்றில் கோணேசர் ஆலய வழக்கு தொடர்பில் விமர்சித்த போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக இன்று புதன்கிழமை (29) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செல்வக்கண்டு கனகநாயகம்...
Read more