மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வர்த்தக நிலையங்களில் உரிய அனுமதி பெற்று வரி செலுத்தாது காட்சிப்படுத்தப்பட்ட விளம்பர பலகைகள் இன்று புதன்கிழமை...
Read moreநுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்கள் உள்நாட்டு உற்பத்தியில் 50% மற்றும் வேலைவாய்ப்பிற்கு 52% பங்களிப்பை வழங்குகின்றனர். நடுத்தர தொழில் முயற்சிகளும் நடுத்தர தொழில் முனைவோருமே...
Read moreஆயுர்வேத வைத்திய மாணவர்களால் இன்று புதன்கிழமை சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பொறுப்பற்ற வகையில் ஆயுர்வேத வைத்தியர்களுக்கான பதிவுகள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்துவதுடன் சலுகைகளுடன்...
Read moreஇலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்தின் கீழ் வாழ்ந்து வருவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்....
Read moreகாஸா யுத்தம் காரணமாக, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்ரேலுக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவுமில்லை என சர்வதேச ஒலிம்பிக்குழு தெரிவித்துள்ளது. உக்ரேன் யுத்தத்தின் அடிப்படையில் ரஷ்யா மற்றும்...
Read moreபங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராம் விளையாட்டரங்கில் புதன்கிழமை (13) ஆரம்பமாகவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தில் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ்...
Read moreவவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...
Read moreயாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (11) இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த...
Read moreநாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் 1,101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில்...
Read moreஅதிபர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அதிபரும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச மற்றும் பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச...
Read more