Easy 24 News

நாட்டில் 42 மரண தண்டனைகள் வழங்கப்பட்ட பதிவுகள் உள்ளன | நீதி அமைச்சர்

1959 ஆம் ஆண்டிலிருந்து 1975 ஆம் ஆண்டு வரை நாட்டில் மரண தண்டனை நடைமுறையில் இருந்து வந்துள்ளது என்றாலும் 1976 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் மரண தண்டனை...

Read more

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் எரிசக்தி அமைச்சு தகவல்

கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 27% வீழ்ச்சியடைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்....

Read more

‘கருடன் பட வெற்றிக்கு தயாரிப்பாளர் மட்டும் தான் காரணம் ‘- சசிகுமார்

சூரி நடிப்பில் வெளியான 'கருடன்' திரைப்படம் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகி வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை நிறைவு செய்து, மூன்றாவது வாரத்தை எட்டியிருக்கிறது.‌ தமிழகம் முழுவதும்...

Read more

ஆசிய எறிதல் சம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் | ருமேஷ் தரங்க, சுமேத, தில்ஹானி சாதனை

தென்கொரி­யாவில் நடை­பெற்ற 'ஆசிய எறிதல் சம்­பி­யன்ஷிப்' ஈட்டி எறிதல் போட்­டியில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க புதிய இலங்கை சாத­னை­யுடன் தங்­கப்­ப­தக்கம் வென்றார். இப்­போட்­டியில் மற்­றொரு இலங்கை...

Read more

இத்தாலியில் இலங்கையர் மீது கொலை முயற்சி ; சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர் கைது

இத்தாலியில் இலங்கையர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்த சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாலியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 41...

Read more

வெளிநாட்டு கைக்குண்டுடன் ஒருவர் கைது

கேகாலை, ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிரிவடுன்ன பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேக நபரொருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர். ரம்புக்கனை...

Read more

நாடளாவிய ரீதியில் சிறப்பாக நடைபெற்ற புனித ஹஜ் பெருநாள் தொழுகை

நாடளாவிய ரீதியில் பல்வேறு  இடங்களில் ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று திங்கட்கிழமை (17)  சிறப்பாக நடைபெற்றன. காத்தான்குடி காத்தான்குடி மாவட்டத்தின் பிரதான பெருநாள்...

Read more

யாழில் 18 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் 18 கிலோ கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஞாயிற்றுக்கிழமை (16) கைது செய்துள்ளனர்.  அல்லைப்பிட்டி பகுதியில் கேரளா கஞ்சா பதுக்கி...

Read more

விடுதலைப் புலிகளை ‘பயங்கரவாதி’ நாவல் மீளுருவாக்குகிறதா | தீபச்செல்வனிடம் ரிஐடி தீவிர விசாரணை

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய 'பயங்கரவாதி' நாவல், விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கில் எழுதப்பட்டதா என்பதை ஆராயும் நோக்கில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தீவிர விசாரணையை...

Read more

யாழில் மைதானத்துக்குள் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல்

யாழ்ப்பாணத்தில் கரப்பந்தாட்ட இறுதிப் போட்டி நடைபெறவிருந்த மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பலொன்று வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.  மீசாலை பகுதியைச் சேர்ந்த 25...

Read more
Page 380 of 4554 1 379 380 381 4,554