Easy 24 News

அரசியல் வெறுத்துவிட்டது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசியல் வெறுத்துவிட்டது என தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவிக்குமாறு  கேள்வி எழுப்ப்பட்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்....

Read more

கிளிநொச்சி தென்னைகளில் வேகமாக பரவுகிறது வெண் ஈ நோய்

கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் வெண் ஈ நோய்த் தாக்கம் வேகமாக பரவி வருகிறது அவதானிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த பல ஆண்டுகள் வயதினை கொண்ட தென்னைகள்...

Read more

அதிக வெப்பநிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம்!

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்ப நிலையுடனான காலநிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் நேற்று (15)...

Read more

சிவன் சொத்து குலநாசம்… வெடுக்குநாறி ஆக்கிரமிப்பு சிறிலங்கா அரசுக்கு ஆபத்தா… | தீபச்செல்வன்

உலகின் மூத்த தமிழ் சித்தராக கருதப்படுகின்ற திருமூலர் திருமந்திரத்தை அருளியவர். அவரால் சிவபூமி எனச் சிறப்பிக்கப்பட்ட நாடு ஈழம். ஈழத் தீவை சூழ சிவாலயங்கள் அமைந்திருப்பதனால் ஈழத்தை...

Read more

தமிழர்களின் பூர்விக அடையாளம் ஒழிக்கப்படுகின்றது: செல்வம் அடைக்கலநாதன் கண்டனம்

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று ஆலயத்திற்குச் சென்றவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம்கொடுத்த நிலையில் காவல்துறையினர் அங்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற...

Read more

பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ள நியூஸிலாந்து ரி 20 அணி

பாகிஸ்தானுக்கு நியூஸிலாந்து ரி20 கிரிக்கெட் அணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விஜயம் செய்யவுள்ளது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதிசெய்துள்ளது. பாகிஸ்தானை ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி...

Read more

எவரெஸ்ட் உச்சியை அடைந்த ஜயந்திக்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விருது

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இலங்கையரான ஜயந்தி குரு உத்தும்பால, சர்வதேச ஒலிம்பிக் குழுவின்  பாலின சமத்துவம், பல்வகைமை மற்றும் உள்ளடக்கல் சம்பியன்களுக்கான 2023 ஆசிய...

Read more

நவீன் சந்திரா நடிக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இணைய தொடர் வெளியீடு

ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் 29ஆம் திகதியன்று 'இன்ஸ்பெக்டர் ரிஷி' எனும் இணைய தொடர் வெளியாகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. 'திரு திரு...

Read more

மனிதவுரிமை ஆணைக்குழுவும் சட்டவிரோத கைதுகளுக்கு துணை போகின்றதா? | கஜேந்திரன்

மனிதவுரிமை ஆணைக்குழுவும் சட்டவிரோத கைதுகளுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் துணை போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

வாகரையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 4 சிறுவர்களுக்கு பிணை

மட்டக்களப்பு வாகரையில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியமை தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 சிறுவர் உட்பட்ட 5 பேரில், 4 சிறுவர்களையும் பிணையில் விடுவித்ததுடன்,...

Read more
Page 379 of 4509 1 378 379 380 4,509