Easy 24 News

சிங்கப்பூர் செல்கிறார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை ஞாயிற்றுக்கிழமை (07) சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில், அமைச்சர் ...

Read more

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு இரு குழந்தைகளுடன் அகதியாக சென்ற பெண் – விசாரணை

ராமேசுவரம்: இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு சென்ற 2 குழந்தைகள் மற்றும் அவரது தாய் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை மன்னார் மாவட்டம் தலைமன்னார் பகுதியைச்...

Read more

சிறிலங்கா அதிபர் தேர்தலில் களமிறங்குகிறாரா மகிந்த?

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் வேட்பாளராக களமிறங்க போவதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச (Mahinda...

Read more

நடிகர் தர்ஷன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நிறைவு

'கனா' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, அஜித் குமாரின்  'துணிவு' படத்தின் மூலம் பிரபலமான நடிகர் தர்ஷன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு...

Read more

நடிகர் விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ரெட் பிளவர்’

'கிழக்கு சீமையிலே' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் 'ரெட் பிளவர்' எனும் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் பட...

Read more

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்பாளராக ஜெ.றஜீவன் நியமனம்

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் - ஆங்கில மொழிபெயர்ப்பாளராக லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில்  இன்று (05) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். யாழ்ப்பாணம்...

Read more

வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி 

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் பெண் உரிமையாளர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு...

Read more

புதுடெல்லிக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸுக்கு அழைப்பு

புதுடெல்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கரினால் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தடைப்பட்டு இருக்கின்ற இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை...

Read more

கருணா, பிள்ளையானுடன் இணைந்துள்ள ரணில்: அம்பலப்படுத்தும் அனுர தரப்பு

கருணா, பிள்ளையான் போன்றோரை இணைத்துக் கொண்டு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) செயற்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read more

போர் குற்றவாளியான மகிந்த ராஜபக்ச: விளக்கமளிக்கும் நாமல்

இலங்கையில் ஒற்றையாட்சியை பாதுகாத்து, சமாதானத்தை ஏற்படுத்த முற்பட்டதாலேயே சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) போர்க் குற்றவாளியாக்கப்பட்டதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல்...

Read more
Page 371 of 4554 1 370 371 372 4,554