Easy 24 News

மகளின் பாடப் புத்தகங்களை தீ வைத்து எரித்த தந்தை கைது

பதுளை, ஹிங்குருகடுவ பிரதேசத்தில் தனது 11 வயது மகளின் பாடப் புத்தகங்கள், பாடசாலை சீருடை மற்றும் வீட்டிலிருந்த சொத்துக்களை தீ வைத்து எரித்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தந்தை...

Read more

தமிழ் மக்களிற்கான சுயாட்சி தீர்விற்காக மக்கள் போராட்ட முன்னணி போராடும் – ரஜீவ்காந்

- தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரித்தல் அவர்களுக்கான சுயாட்சி என்பவை தான் எமது நிலைப்பாடு.. -ரஜீவ்காந் சுயாட்சியுடன் கூடிய , ஒற்றைய ஆட்சியை நிராகரிக்கி;ன்ற,அலகுகளை உருவாக்குவோம் என்ற...

Read more

உயிர்துறந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கான பொது நினைவேந்தல் யாழில் நாளை!

இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் உயிர் துறந்த தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ...

Read more

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை கூற மறுக்கும் மகிந்த

தான் மனதில் கொண்டுள்ள வேட்பாளர் யார் என்பதை இப்போது கூற முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின்...

Read more

மலையாளத்தில் அறிமுகமாகும் சேரன்!

கடந்த தசாப்தங்களில் மண் சார்ந்த படைப்புகளை நேர்த்தியாக வழங்கி உலக தமிழர்களிடத்தில் நற்பெயரை சம்பாதித்த இயக்குநரும், நடிகருமான சேரன், 'நரி வேட்டா' எனும் படத்தின் மூலமாக மலையாளத்தில்...

Read more

பிறந்தநாளில் வெளியான ‘சூர்யா 44’ பட பிரத்யேக காணொளி!

நடிகர் சூர்யா - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் தயாராகும் 'சூர்யா 44' படத்தை பற்றிய பிரத்யேக தகவல்களை படக்குழுவினர் காணொளியாக வெளியிட்டுள்ளனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்...

Read more

அங்கவீனமுற்ற படைவீரருக்கு மின்சார முச்சக்கரவண்டி

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் அங்கவீனமுற்ற படைவீரர் ஒருவருக்கு புதிய மின்சார முச்சக்கரவண்டி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் செவ்வாய்க்கிழமை (23)  நடைபெற்ற நிகழ்வின் போதே இந்த...

Read more

ஓரங்கட்டப்பட்டு மருவி வரும் கலைஞர்களின் கலைநிகழ்வுகளும் உரையாடலும் மட்டக்களப்பில் இடம் பெற்றது

கிழக்கின் அகல் இளையோர் மற்றும் விழுது நிறுவனம் இணைந்து நடாத்தும் "ஓரங்கட்டப்பட்டு மருவி கலைஞர்களின் வெளிக்கொணர்வதற்கான கலை நிகழ்வும், உரையாடல்களும் மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. மட்டக்களப்பு சுவாமி...

Read more

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தைத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கிணங்க, குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச்...

Read more

ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்காக எட்டு தசாப்தங்களாக நடக்கும் போராட்டம் : சிறீதரன் சுட்டிக்காட்டு

ஈழத் தமிழினத்தின் இறையாண்மைக்கு நீதி வேண்டி நாங்கள் மேற்கொள்ளும் அறவழிப் போராட்டங்களையும் அபிலாஷை வெளிப்பாடுகளையும் சிங்கள தேசம் எப்போது புரிந்து கொள்ள தலைப்படுகின்றதோ அப்போதுதான் அர்த்தம் மிகுந்த...

Read more
Page 361 of 4554 1 360 361 362 4,554